பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.78.12க்கும், டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.71.86க்கும் விற்பனை

தேனி அருகே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்: இளைஞர் மரணம்

   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 2 மணியளவில் சாலையில் புத்தாண்டு கொண்டாடிய போது, ஜெயமங்களத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.    இந்நிலையில்,…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.78.12க்கும், டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.71.86க்கும் விற்பனை

ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்.

ஜனவரி 1ம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம். தீவுத்திடல், மெரினா, பெசன்ட் நகர் தேவாலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்க்கலாம் – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.

பெட்ரோல், டீசல் விலை!

கிடுகிடுவென உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை! பெட்ரோல் விலை, 17 காசுகள் அதிகரித்து ரூ.78.02க்கும், டீசல் 19 காசுகள் அதிகரித்து ரூ.71.67க்கும் விற்பனை

புதுக்கோட்டை அருகே வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மரணம்

நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் வாக்குப்பதிவு நாளன்று மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக மோ.மல்லிகா (42) என்பவர் போட்டியிட்டார்.    இந்நிலையில்,…

உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்ந்து ரூ.77.85க்கு விற்பனை. ஒரு லிட்டர் டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து ரூ.71.48க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம். இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி…

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.77.70க்கும், டீசல் விலை 18 காசுகள் அதிகரித்து ரூ.71.27க்கும் விற்பனை

கோவை சிறுமி கொலை வழக்கு தூக்குத்தண்டனை

கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு  தூக்குத்தண்டனை கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!