முப்பதடிப் பள்ளமென்று மூடாமல் விட்டாய் அதனால் தப்படிப் போடும் நானும் தடுமாறி வீழ்ந்தேனே.!! அள்ளி அணைத்திட அன்னையும் அருகில் இல்லை தாவி அனைத்திட தந்தையும் பக்க மில்லை..!! சிந்திடும் கண்ணீர் துடைக்க கைகள் கூட எட்டவில்லை அண்ணாந்து பார்க்க கூட அங்கு…
முப்பதடிப் பள்ளமென்று மூடாமல் விட்டாய் அதனால் தப்படிப் போடும் நானும் தடுமாறி வீழ்ந்தேனே.!! அள்ளி அணைத்திட அன்னையும் அருகில் இல்லை தாவி அனைத்திட தந்தையும் பக்க மில்லை..!! சிந்திடும் கண்ணீர் துடைக்க கைகள் கூட எட்டவில்லை அண்ணாந்து பார்க்க கூட அங்கு…