நெல்லை: வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. திவான் முஜிபுர் வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர்
Category: அண்மை செய்திகள்
தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு – மத்திய சட்ட அமைச்சகம் தகவல் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் – சட்ட அமைச்சகம்.
பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.76.24க்கும், டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.70.33க்கும் விற்பனை
இருவரும் உல்லாசமாக இருப்போம்… என்னை விட 3 வயது அவள் அதிகம்! கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்
இருவரும் உல்லாசமாக இருப்போம்.. ————————————————————- என்னை விட 3 வயது அவள் அதிகம்! கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம் ——————————————————————————————————————- தமிழகத்தில் கணவனை பிரிந்து வேறொரு ஆணுடன் பழகி வந்த பெண் காணாமல் போன நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை…
தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை..
தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார் ======================================================================================================== கேரளாவில் பாதிரியார் 9 வயது சிறுமிகள் மூன்று பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பள்ளி ஆசிரியை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில்…
16 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை
பெண்ணுக்கு பாலியல் தொல்லை – 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது தூத்துக்குடி: விளாத்திக்குளத்தில், 16 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக; ராமலிங்கம் (21), சுரேஷ் குமார் (19), அழகுராஜா (19), ராமச்சந்திரன் (22) ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது.
டெங்கு காய்ச்சல் – அவசரம்
டெங்கு காய்ச்சல் – அவசரம் புரட்டாசி மாசம் தொடங்கிவிட்டது. இன்னும் சில பருவநிலை மாற்றம். இதற்காக ஒரு சிலர் அசைவம் எடுத்துக் கொள்ளாமல் சைவம் சாப்பிடுவார்கள். இதனால் பருவ மாற்றத்தின் விளைவுகளை உடம்பு ஏற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். தற்போது…
வரிச்சலுகை
வரிச்சலுகை அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பாராட்டு கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது – பிரதமர் மோடி.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – ஆவணங்கள் சரிபார்ப்பு:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது. மொத்தம் 4,000 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படடுகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – ஆவணங்கள் சரிபார்ப்பு: சான்றிதழ்கள்,…
சுவையும் மணமும் கடற்கரையோடு…
சுவையும் மணமும் கடற்கரையோடு… மெரினா கடற்கரை, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள் பல தாண்டி, சுவை மணமும் இருப்பதையும் பார்க்கலாம். மெரினாவில் நீச்சல் குளம் சற்று தள்ளி அமைந்திருக்கிறது இந்த கடை. சுந்தரி அக்கா கடை என்றால் இதோ அந்த…
