கவிஞர் பெருமாள் ஆச்சியின் நிறங்களி்ன் கண்ணாமூச்சிநூல் வெளியிடுநாள்: இன்று 22.11.19.வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி இடம்: லீ கிளப்(League club) அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்… தங்களின் வருகையை எதிர்பார்த்து மின்கைத்தடி மின்னிதழ்
Category: அண்மை செய்திகள்
அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை
அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை: அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்திய கடற்படை பிரசவகால உதவி செய்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான கமோர்டா தீவில் கமோர்டா…
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் தமிழ்ப் பெண் இளவேனில் வாலறிவன்!
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் தமிழ்ப் பெண் இளவேனில் வாலறிவன்! சீனாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார். ஐஎஸ்எஸ்எஃப் உலகக்…
ஹார்ட் லாண்டிங்காக தரையிறங்கிய விக்ரம் லாண்டர் :
ஹார்ட் லாண்டிங்காக தரையிறங்கிய விக்ரம் லாண்டர் : இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் நிலவில் ஹார்ட் லாண்டிங்காக நிலவில் தரையிறங்கியது என்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்…
டெல்லியில் வருமான வரி அலுவலகத்தில், தீ விபத்து
டெல்லியில் வருமான வரி அலுவலகத்தில், தீ விபத்து டெல்லியில் வருமான வரி துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள விற்பனை வரி அலுவலக கட்டிடத்தின் 13வது தளத்தில் உள்ள அறை எண் 115ல் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.…
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்: அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இந்த கணக்கெடுப் புக்காக பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய…
உச்சத்தைத் தாண்டியது, மும்பை பங்குச் சந்தை
உச்சத்தைத் தாண்டியது, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ். மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40,816 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தகத்தின் இடையே 321 புள்ளிகள் அதிகரித்து முந்தைய உச்சத்தைத் தாண்டியது சென்செக்ஸ்.
குஜராத் நித்தியானந்தா மட நிர்வாகிகள் இருவர் கைது.
குஜராத் நித்தியானந்தா மட நிர்வாகிகள் இருவர் கைது. நித்தியானந்தாவின் சிஷ்யையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கைது. அகமதாபாத்தில் வைத்து இருவரையும் கைது செய்தது குஜராத் போலீஸ். தந்தை ஜனார்த்தன சர்மா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை. தனது மகளை…
காற்று மாசு: பயிர்க்கழிவுகளை எரித்ததாக முதன்முறையாக உ.பி.யில் 29 விவசாயிகள் கைது
காற்று மாசு: பயிர்க்கழிவுகளை எரித்ததாக முதன்முறையாக உ.பி.யில் 29 விவசாயிகள் கைது! டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, உ.பி. மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகளை முதன்முறையாக மாநில காவல்துறை கைது செய்து…
சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை: நித்யானந்தா மீது புது வழக்கு
சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை: நித்யானந்தா மீது புது வழக்கு! தனது ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்தியதாக நித்தியானந்தா மீது குஜராத் மாநில காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்…
