வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.…
Category: அண்மை செய்திகள்
இசையமைப்பாளர் & நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னயைில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில்…
மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா… மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய…
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்! | தனுஜா ஜெயராமன்
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்பிக்கள் குழு இன்று சந்திக்கிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி…
இன்ஜினியரிங் துறையிலிருந்து விவசாயத்துறை..! | தனுஜா ஜெயராமன்
மது கர்குண்ட் என்ற இன்ஜினியர் பெங்களூரில் உள்ள தனது டெங்கின் (Tengin) என்ற தனது ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் தேங்காய் விவசாய பொருட்களை விற்பனை செய்கிறார். பொறியியலாளராக இருந்து விவசாயியாக மாறிய மது கர்குண்ட் சுத்தமான தேங்காய் எண்ணெய், தேங்காய் பர்பி,…
துவாரகாவில் ‘யஷோபூமி’ திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்
பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளன்று செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள துவாரகாவில் ‘யஷோபூமி’ என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) முதல் கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து…
உயருமா சக்கரை விலை? | தனுஜா ஜெயராமன்
சர்க்கரை உற்பத்தி குறைவாகுயது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் சர்க்கரை விலை உயரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. டால்மியா பாரத் சுகர், பல்ராம்பூர் சினி மில்ஸ், திரிவேணி இன்ஜினியரிங், துவரிகேஷ் சுகர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. சந்தை…
பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பினபற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.இது…
