பில்லூர் அணை திறக்கப்பட்டதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இது 100 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும்…
Category: முக்கிய செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..!
அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டார பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ…
இன்று மாலை 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியீடு..!
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானது. அதே போல்,…
இஸ்ரேலில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் மீட்பு..!
ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் சிந்து‘ என்ற நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13-ந்தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை…
அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட “உலகளாவிய எச்சரிக்கை”..!
உலகளாவிய அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும்…
