அண்ணா பல்கலைக்கழகம்

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி வழக்கு

அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றுவரும் விசாரணை வரும் திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு. அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர். 18 -ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் விசாரணை நேரம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!