பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 17-ந்…
Category: நகரில் இன்று
ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்..!
ஊட்டி தாவரவியல் பூங்காவில் புகழ் பெற்ற 127-வது மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள்,…
புதிய யுபிஎஸ்சி தலைவர் நியமனம்..!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக அஜய்குமார் பதவியேற்றுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக இருந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் மத்திய பணியாளர்…
உதகை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு..!
உதகை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் உதகைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை அரசு மருத்துவமனை…
நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியீடு..!
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி முன்கூட்டியே வெளியாகிறது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 தேதி முதல் 27 ஆம் தேதி…
தமிழக பாஜக சார்பில் நாளை மூவர்ண கொடி யாத்திரை..!
சென்னையில் நாளை (புதன்கிழமை) யாத்திரை நடைபெறும். பிற முக்கிய நகரங்களில் மே 15-ந்தேதி நடைபெறும் என பாஜக தெரிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக அமைதிக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் பயிற்சி கூடாரமாகவும், அடைக்கல…
வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று நிறைவடைந்தது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்: குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.…
மிஸ் கூவாகமாக நெல்லை ரேணுகா தேர்வு..!
இறுதி சுற்றில் பொது அறிவுத்திறன், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. திருநங்கைகள் தங்கள் குல தெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி சாகை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு..!
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள்…
