ஐப்பான் விருது​ பெரும் முதல் தமிழர்

1989ம் ஆண்டு முதல் TVS மற்றும் சுந்தரம் க்ளேடோன் நிறுவனத்தின் மேலாண்மையை திறமையான முறையில் நிர்வகிக்க உதவிய அனைவருக்கும் கிடைத்த பரிசு இது என்று வேணு ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார். யாரிந்த வேணு ஸ்ரீனிவாசன் ? TVS நிறுவனத்தின் ​மேலாளர்  ஒவ்​வொரு வருடமும்ஜப்பானுக்கு…

தென்னக ரயில்வேக்கு பேனர்கள் வைக்க தடை

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ரயில்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. இந்த உத்தரவை தென்னக ரயில்வே, 3 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு. தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ இந்த உத்தரவை மீறினால்,…

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு பெட்ரோல் ரூ.75.45 ஆகவும், டீசல் ரூ. 69.50 ஆகவும் விற்பனை.

வானிலை ஆய்வு மையம்.

”தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு” வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.’ வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும்’:…

பெட்ரோல் விலை

6வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை, 5 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.75.45 ஆகவும், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ரூ.69.50 ஆகவும் விற்பனை.

சென்னை வானிலை மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியிட வாய்ப்பு

வருகிற 10ந் தேதியில் இருந்து மறுஉத்தரவு வரும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் சமயத்தில் இருப்பதைப் போன்று தயார்நிலையில்…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.75.50 ஆகவும், டீசல் விலை 2 காசுகள் குறைந்து ரூ.69.50 ஆகவும் விற்பனை.

அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை…

அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை… தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி பணிபுரிந்து வந்தார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து  அருகில் உள்ள…

இந்திய வானிலை மையம்.

தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!