1 min read

விஜயதசமி | மகிசாசூரமர்த்தினி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் 

விஜயதசமி நாளில்அன்னையின் அருளால்வெற்றியெல்லாம்கிட்டட்டும்.வாழ்க வளமுடன் விஜயதசமி | மகிசாசூரமர்த்தினி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் 

1 min read

அன்னை சரஸ்வதியின்அருளால்கல்வியும் ஞானமும்காலமெல்லாம்அமையட்டும்

அன்னை சரஸ்வதியின்அருளால்கல்வியும் ஞானமும்காலமெல்லாம்அமையட்டும் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்

1 min read

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் இன்று காலமானார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்நிலையில், இன்று திடீரன மாரடைப்பால் […]

1 min read

சென்னிமலை விவகாரம் சர்ச்சையாக பேசிய கிறித்தவ முன்னணியை சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது !

சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறித்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள  மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டம்  சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு எனும் இடத்தில ஜான் பீட்டர் என்பவர் நிலம் வாங்கி, மத போதனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த […]

1 min read

வள்ளலார்”

வள்ளலார்” அருட்பெருஞ் ஜோதியும்அவரே தான். தனிப்பெருங் கருணையும் அவரே தான். ஆன்மிகக்கடலில்முத்தெடுத்து அணிகலனாகஅதைத்தொடுத்து “திருவருட்பா”என்னும்பொக்கிஷத்தை அருளிச்செய்தவள்ளல் தான். ஆன்மிகஉலகின்சாரத்தைப் பிழிந்துதந்தஇம்மாமுனிவன் ஜோதிவடிவில் பரம்பொருளை நமக்குக் காட்டிக் கொடுத்தகடவுள் தான். சன்மார்க்கசங்கம்உருவாக்கி ஜீவகாருண்யம்போதித்து ஜாதிப்பிரிவினைமுற்றிலும் அகற்றிய அருட்பிரகாசரும்இவரே தான். அன்னதானத்தின்மகத்துவத்தை நன்குணர்த்தியஇவ்வள்ளல்பிரான் அதைமக்களுக்குப் போதித்து பசிக்கொடுமையைவிரட்ட வந்தார். இராமலிங்கம்என பெயர்கொண்டு தன் வாழ்வைத்துவங்கியஇவ்வருளாளர் ஆன்மிகத்தின்கரையைத்தொட்டு இன்றுவள்ளலாராக ஒளிர்கின்றார். இருநூறுஆண்டுகட்குமுன்பாக இவர் பூதஉடலில்அவதரித்து நற்போதனைகள் பலஉபதேசித்து வெறும் ஒளியாய் மறைந்ததுஅதிசயந்தான். “கடைவிரித்தேன்,கொள்வாரில்லை” என்று தன் வாழ்வின் இறுதியில் உரைத்த இவர் […]

1 min read

நவராத்திரியில் எப்படி பூஜை செய்யலாம்

நவராத்திரியில் மறந்தும் இதை செய்திடாதீங்க, கொலு வைக்காதவர்கள் எப்படி பூஜை செய்யலாம் என்று விளக்கும் வீடியோ இது. மிஸ் பண்ணிடாதீங்க,navaraththiri 2023 ஐ கொண்டாடுங்க, Navarathri2023 Do’s & Don’ts, sumis channel by Smt.Sumitha Ramesh

1 min read

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசி திருவிழா துவக்கம்! | தனுஜா ஜெயராமன்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசி திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச்சிறப்பாக செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் பூஜை நடைபெறுகிறது […]

1 min read

புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசி 2023 விரத மகிமை

புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசி 2023 விரத மகிமையும், அற்புத பலன்களும் புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசியன்று எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் பாவங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார் என்று புராணம் கூறுகிறது. மேலும் அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார். அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள். அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் […]

1 min read

தொடர் விடுமுறை எதிரொலி .. திருப்பதியில் குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் திருப்பதி ஏழுமலையானை காண சென்றுள்ளனர். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் சுமார் 32 மணி காத்திருந்து பக்தர்கள் இலவச தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்ல கட்டண தரிசன வரிசைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 32 […]