திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவி லுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாத பௌர் ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வது வழக்கம். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர் கள் வருகை தருவார்கள். இதில் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர் கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16-ந் தேதி களில் சித்ரா பவுர்ணமி நடைபெறுகிறது. இத னையொட்டி பக்தர்களுக்குச் சிறப்பு ஏற்பாடு கள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் […]Read More
அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள்கொண்டு கோயில் கொண்டிருக்கிறார். புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமை ந்திருக்கின்றன. இதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்… மதுரை மீனாட்சி அம்மன் மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வ ரியங்களும் கிடைக்கும். திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும். காஞ்சி காமாட்சி அம்மன்அன்னை காமாட்சி […]Read More
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல் லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமான தாகவே இருக்கும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படை வீட்டு வாரப் பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. […]Read More
குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படும் பங்குனி உத்திர விழா இன்று தமிழகமெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இன்று சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் திரளாகத் திரண்டு பங்குனி உத்திர விழாவைக் கொண்டினார்கள். குறிப்பாக பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப் பட்டது. பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் […]Read More
நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களைச் சேர்த்துக் கட்டுவதுதான் நவபாஷாணம். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம். இதில் நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களைச் செயலிழக்க வைக்கக்கூடிய தன்மையுடையது. நவபாஷா ணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித் தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு கொடிய […]Read More
மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர்கள் யார்? பரமஹம்சர், ‘நாம் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பழக வேண் டும்’ என்று எப்போதும் வலியுறுத்துவார். ஆனால், ‘ஒரு சிலரிடம் எப்போதும் தள்ளியிருக்க வேண்டும்’ என்பதையும் கூறியுள்ளார். எப்போதும் மிக ஜாக்கிரதை யாகப் பழகுதற்குரியவர் சிலர் இருக்கின்றார்கள். அதில் முதலாவது செல்வ வளம்மிக்க தனவான்கள். அவர்களுக்கு பண பலம், செல்வாக்கு அதிகம் என்பதால், அவர்கள் இஷ்டப்பட்டால் உனக்குத் தீமை செய்துவிடுவார்கள். அத னால், அவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகவேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு ‘சரி, […]Read More
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடைஅம்மன் கோயில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலமானது பழமை வாய்ந்து திகழ்கிறது. கொப்புடை அம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. காரை மரங்கள் வளர்ந்திருந்த பகுதி யைத் திருத்தி அழித்து மக்கள் குடியமர்ந்ததால் அப்பகுதி காரைக்குடி எனப் பெயர் பெற்றது. காரைக்குடியின் தென்பகுதியில் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சங்கராபுரம் சிற்றூரில் கோயில் கொண்டிருந்தாள் காட் டம்மன். காட்டில் அமர்ந்திருந்ததாலே இந்த அம்மனுக்குக் […]Read More
1000 வருடங்களுக்கு முன்பு பிறந்து, வாழ்ந்து, மறைந்தவர் ராமானுஜர். 11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த துறவி ராமானுஜர். தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர், உலகமெங்கும் சமத்துவம் பரவ, தீண்டாமை ஒழியப் பாடுபட்டார். வைஷ்ணவ குருமார்களில் முக்கிய மானவர் ராமானுஜர். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் காஞ்சி புரத்தில் படித்து வளர்ந்தவர். ஸ்ரீரங்கத்தில் மறைந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங் களை எல்லாம் கற்று வந்தார். 16-ஆவது வயதில் தனது […]Read More
கொல்கத்தாவில் பிறந்து, லண்டனில் கல்விபெற்று, தாய்நாடு திரும்பி, சுதந் திரப் போராட்டத் தலைவரானவர் ஸ்ரீஅரவிந்தர். அலிப்பூர் குண்டுவீச்சு வழக்கில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையானபின் ‘புதுச் சேரிக்குப் போ’ என்ற அந்தராத்மாவின் குரலை ஏற்று ஸ்ரீ அரவிந்தர் 1910-ல் புதுவை வந்து தவம் இருந்தார் அரவிந்தர். உலகின் வறுமையும் வேதனையும் ஒழிய மனிதன் தேடும் மோட்சம் உதவாது என்றறிந்த ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூர் சிறையிலிருந்தபொழுது விவேகானந்தர் அவர்முன் தோன்றி ஸ்ரீஅரவிந்தர் தேடும் சக்தி எது எனக் காண்பித்தார். அதுவே […]Read More
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், பைரவர் வடிவம் முக்கியமானது. பைரவருக்கு பல்வேறு தலங்களில் சன்னிதிகள் இருக்கின்றன. காசியில்தான் பைரவருக்கு தலைமைபீடம் அமைந்திருக்கிறது. அங்கு அவர் காலபைரவர் என்று போற்றப்படுகிறார். காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் சொர்ணாகர்ஷண பைரவர், சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள், ஸ்ரீவாஞ்சியத்தில் யோக பைரவர் என்று சிறப்புமிக்க பைரவர் வழிபாட்டு தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், பைரவபுரம். இது அழிவிடைதாங்கி என்று அழைக்கப்படுகிறது. கஷ்டங்களை போக்கும் சொர்ணகால பைரவர் பழங்காலத்தில் இந்த ஊர் […]Read More
- புஷ்பா – 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
- வரலாற்றில் இன்று ( 02.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 02 வியாழக்கிழமை 2024 )
- 10-ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு..!
- புதிய உச்சம் தொட்ட GST வசூல்..!
- அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 01 புதன்கிழமை 2024 )