துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?(10.10.2024இன்று இந்த வருடம் )நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு. துர்காஷ்டமி…
Category: கோவில் சுற்றி
வரலாற்றில் இன்று (08.09.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
பிள்ளையாரும் பிறை நிலாவும்!
பிள்ளையாரும் பிறை நிலாவும்! முழு நிலவு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அழகு என்றாலே முழு நிலவைத்தானே எல்லோரும் ஒப்பிட்டுப் பேசுகிறோம். ஆனாலும், எல்லோராலும் மெச்சப்படும் முழுநிலவுக்கு ஒரு பட்சம் தேய்பிறை, ஒரு பட்சம் வளர்பிறை. இது எப்படி உண்டானது பார்ப்போம். மேலும்,…
விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் கவிஞர் முனைவர் ச.பொன்மணி
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை 1.சோள ரவை கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: –மக்காசோள ரவை – 1கப்கடுகு -1 ஸ்பூன்கடலைப் பருப்பு -1ஸ்பூன்உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2கறிவேப்பிலை. – சிறிதளவுபெருங்காயம் – சிறிதளவுதேங்காய்த் துருவல்…
கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும் . சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும்…
வரலட்சுமி விரதம் 2024 :
வரலட்சுமி விரதம் 2024 : மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபடுவதற்கான நேரமும், பூஜை செய்யும் முறையும் மகாலட்சுமி நம் ஒவ்வொரு வீடுகளிலும் எழுந்தருளி, நாம் செய்யும் பூஜை முறைகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய நாளே வரலட்சுமி விரத நாளாகும்.…
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
