சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் T.D. ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கிறது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத் தில், இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்பச் சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை. இதில் சசிகுமார் ஒலிப் பொறியாளராக நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க் கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதே படத்தின் திருப்புமுனையாக அமையும் […]Read More
கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். குடும்பப்பங்கான, உணர்வுபூர்வமான படங்களை இயக்குவதற்குப் பெயர்பெற்ற இயக்குநர் விக்ரமனின் மகன், விஜய் கனிஷ்கா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் […]Read More
தனது 65 ஆண்டு காலக் கலை உலக வாழ்க்கையில் பசுமை நிறைந்த தனது பழைய நினைவுகள் அனைத்தையும் பதிவு செய்து வருகிறார் மூத்த நடிகர் பி.ஆர்.துரை. அவர் மேலும் சொல்லத் தொடங்கினார். “1963ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவை அமைந்த சமயம், எம்.ஜி.சக்கரபாணியின் மகன் திருமணம் அண்ணாவின் தலைமையில், நல்வாழ்வு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வந்தவர்களை எல்லாம் வரவேற்றார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நடைபெற்ற அந்தத் திருமணத்தில் நாவலர், […]Read More
நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத் தில் நடித்திருக்கும் ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அஜினோமோட்டோ’. இதில் ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக் கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட […]Read More
பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை அவர்கள் தன் நீண்ட கால நாடகம் மற்றும் சினிமா வாழ்க்கை அனுபவங்களை இங்கே சுவையாக நம் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறார். துரை நடிக்காததால்தான் ரசிகர்கள் டிக்கெட் பணத்தை ரீபண்ட் கேட்கிறார்கள் எனும் செய்தி என் முதலாளி கே.என். ரத்தினத்தின் காதில் விழுந்ததும் அவர் சிறிதும் கலங்காமல் மைக்கை நோக்கி வந்து, “ரசிகப் பெருமக்களே உங்கள் அபிமான நட்சத்திரம் சிறுவன் துரை இந்த நாடகத்தில் ஒரு பிராமணப் பையனாக நகைச்சுவை காட்சியில் நடிக்கிறான்” என […]Read More
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பிஸியான நகைச்சுவை நடிகராகவும் அதேசமயம் செலக்டிவ்வான படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு. இந்த நிலையில் யோகிபாபு நடிகர் என்பதைத் தாண்டி தற்போது புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்துள்ளார். ஆம். தான் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் முதன் முறையாகத் தானே கதை, திரைக்கதை, வசனமும் எழுதி இருக்கிறார். ‘வில் அம்பு’ படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம்தான் […]Read More
பொன்னியின் செல்வன் நாவலின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தப் படத்தின் கதை என்ன என்பதைப் பார்க்கலாம்: ராஷ்டகூடர்களுடனான போர் முடிந்த பிறகு, தன் நண்பன் வந்தியத்தேவனை அழைக்கும் சோழ நாட்டு பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், கடம்பூர் அரண்மனையில் ஏதோ சதித் திட்டம் நடக்கவிருப்பதாகவும் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டு, தனது தந்தை சுந்தர சோழனிடமும், சகோதரி குந்தவைப் பிராட்டியிடமும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டு மெனக் கேட்டுக்கொள்கிறான். ஆதித்த கரிகாலன் சொன்னது போல கடம்பூர் அரண்மனையில் ஒரு […]Read More
உலகப் புகழ்பெற்ற காளிதாசின் ‘அபிஞான ஷாகுந்தலம்’ எனும் சமஸ் கிருத நாடகத்தினைத் தழுவி எடுக்கப்படும் ‘ஷாகுந்தலம்’ மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் டிசம்பர் 4-ஆம் தேதி வெளி யாகும் என படக்குழு முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்பொழுது வேறொரு நாளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. மக்கள் அனைவரும் இப்படத்திற்குத் தங்கள் அன்பையும் ஆதரவையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். புராதனக் கதையை இன்னொரு பரிமாணத் தில் […]Read More
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதி யில் தொடங்கி, அடுத்த 9 நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப் படுகிறது. 9 இரவுகள், 10 நாட்கள் என்ற அடிப்படையில் நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக 2022 செப்டம்பர் 26ஆம் தேதி தொடங் கியது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக் கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று […]Read More
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கி யுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகி யோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா […]Read More
- வரலாற்றில் இன்று ( 28.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 28 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 7 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 7 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்
- சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க முடிவு..!
- நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட டிரைலர் வெளியீடு..!
- வரலாற்றில் இன்று ( 27.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 27 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!