முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளை ஒட்டி பிப்.3-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “காஞ்சி தந்த காவியத் தலைவர் – உலகத் தமிழர்…
Category: நகரில் இன்று
“ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை…!
ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 50,…
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு..!
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜன.25ஆம் தேதி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக…
ஜெயலலிதாவின் நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1562 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக…
2,404 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்..!
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மயிலாடுதுறையில் மற்றும் நாகப்பட்டினத்தில் 8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார் சத்துணவு அமைப்பாளரும், பிரபல நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19, 2025) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) முறைப்படி…
சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: முதல்வர் திறந்து வைத்தார்..!
மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வருகை தந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…
கருங்குழி பூஞ்சேரி இடையில் புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்..!
கருங்குழி பூஞ்சேரி இடையில் உள்ள 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, தினசரி கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. முக்கியமாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை சமயங்களில்,…
நடப்பு நிதியாண்டில் தெற்கு ரயில்வே சாதனை..!
”தெற்கு ரயில்வே, நடப்பு நிதியாண்டில், 9,170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் அதிகம்,” என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், நேற்று…
விரைவில் தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை நிறுவப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!
தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள்…
