கொல்கத்தா: வங்கதேசத்தின் தென் மேற்கு பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று பிற்பகல் 1.22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.5 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்தது. இதனால், வங்கதேசத்தின் அருகில் உள்ள மேற்கு வங்க…
Category: அண்மை செய்திகள்
மார்ச் 12 முதல் 14 வரை சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி
சென்னை: தென்னிந்தியாவின் ஆட்டோமேஷன் தலைநகர் என்று அழைக்கப்படும் சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி மார்ச் 12 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜோதி ஜோசப் கூறியதாவது: தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர்…
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.…
இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள்
டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம்…
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வுக்கான அரசாணை வெளியீடு
சென்னை: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்ட அரசாணை விவரம்: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும்.…
திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை
திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (பிப்.27) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.…
தலைமை தேர்தல் ஆணையருக்கு சீமான் கடிதம்
தேர்தல் பிரச்சார காலத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிஹார், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களில்…
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே சிறப்பு இலவச பேருந்து
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக, கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகளின் வசதிக்காக, ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்காக, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரைக்கும், கடற்கரையிலிருந்து…
தோழர் நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை: மருத்துவமனை தகவல்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிதீவிர கண்காணிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசம், மருந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101 வயதாகும் அவர் ரத்த…
வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சென்னை: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய…
