சென்னை விமான நிலையத்தில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம் பறிமுதல், ஒருவர் கைது சென்னை, அக்டோபர் 22, 2019 செவ்வாய் அன்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையை சேர்ந்த அனந்தா ரீகன் (வயது 37),…

மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தரப்பில் அனைத்தும் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் வருவாய், பேரிடர்…

உடைந்தது அணை

உடைந்தது அணை ரஷ்யாவில் உள்ள சைபீரிய மாகாணத்தில் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நீர்த்தேக்கம் ஒன்றில் சேகரிக்கப்படுகிறது. இதனை கண்காணிப்பதற்கும் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் சேகரிக்கப்படும் தண்ணீரின்…

சிலியிலும் போராட்டம்

சிலியிலும்  போராட்டம்  இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாடு, அண்மையில் மெட்ரோ ரெயில் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இதனை கண்டிக்கும் வகையில், சிலி தேசத்து மக்கள் கடந்த சில நாட்களுகு முன் போராட்டத்தில் இறங்கினர் சிலி தலைநகர் சாண்டியாகோ மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பெருநகரங்கள் மற்றும் டால்கா,…

சூப்பர் முதல்வர் டெல்லியில்

சூப்பர் முதல்வர் டெல்லியில்  ஆந்திர மாநிலத்தின் துடிப்பான முதல்வரான ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி பாஜக தலைவர்களில் ஒருவரும் , இந்திய நாட்டின் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை டெல்லியில் நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின் போது, முதலில் …

பச்சை மரம் எரியுதாம்

பச்சை மரம் எரியுதாம் கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத் தீ அல்லது மனிதர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளால் மரங்கள் தீக்கிரை ஆவதுண்டு அண்மையில் அமேசான் காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்குள்ள அரிய வகை தாவர இனங்கள் மட்டுமின்றி உயிரினங்களும்…

முகமூடி கொள்ளை

முகமூடி கொள்ளை தமிழகத்தில் துணிகரமாக பெரிய கொள்ளை முதல் சிறிய குற்றங்கள் வரை நடந்து வருகிறது. ஆனால் பெரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவர்களை கூட எளிதில் பிடித்து விடும் போலீஸாருக்கு எங்கோ ஒரு இடத்தில கைவரிசை காட்டும் சிறிய குற்றவாளிகளை பிடிப்பதில்…

அப்படி போடு பாலியல் -முதலிடம் உத்திர பிரதேசம்

அப்படி போடு  பாலியல் -முதலிடம்  உத்திர பிரதேசம் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது. இதில் இந்திய நாட்டில் உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 56,011 வழக்குகள் 2017 ஆம் ஆண்டில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குற்றச்சம்பவங்கள் குணிந்த பாடில்லை என்பதை இந்த கணக்கெடுப்பு…

வீரமரணம்

வீரமரணம் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 -ஆவது சட்டப்பிரிவை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் இந்த மாநிலம், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை…

அதிமுக நீடிக்குமா..?

அதிமுக நீடிக்குமா..?  தமிழ்நாட்டில், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பாவு கூறுகையில், “தபால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!