யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 8வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், யோகா ஸ்டுடியோக்கள் அல்லது பிற பொது இடங்களில் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதற்காக மக்கள் கூடுகிறார்கள். யோகாவின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து […]Read More
விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து (ex mla) 15 புதிய கிளை மன்றங்களைத் திறந்து 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி நாணயம் பரிசு, கல்வி உதவித் தொகை, வேட்டி, சேலை, மரக்கன்றுகள், மளிகைப் பொருட்கள், முதியோர்களுக்கு உதவித்தொகை, 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியயை நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், இளைஞர் […]Read More
‘பாகுபலி’ என்கிற பிரம்மாண்ட வெற்றிப் படைப்பை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்). ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நாயகர்களாக நடித்த இந்தப் படத்தில் ஆலியா பட் நாயகியாக நடித்திருக்கிறார். கீரவாணி இசையமைத்திருக் கிறார். 1920-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய இரண்டு வீரர்களின் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க தனது கற்பனையால் சுவாரஸ்யம் கலந்து பிரம்மாண்டமாக நம் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார் இயக்கு நர் ராஜமௌலி. ‘அல்லுரி சீதாராம ராஜு’ கதாபாத்திரத்தில் […]Read More
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்று உலகம் முழுக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அது போல தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா? என்பது பற்றியும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிய நேரிட்டதால் அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் மனநலம் தொடர்பாகவும் பல்வேறு விதமான ஆய்வு நடக்கிறது. இந்த ஆய்வுகளில் மாறுபட்ட கருத்துக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. நேற்று வெளியான […]Read More
அஜித்தின் படம் எதுவும் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் பல பதிவுகளை வெளியிட்டனர். அதனால் வலிமை அப்டேட் என்ற ஹாஸ்டெக் ட்ரெண்ட் ஆனது. ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் நாள் வசூலை வலிமை திரைப்படம் முதல் நாளே அடித்து நொறுக்கி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நடிகர் அஜித் மீண்டும் […]Read More
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப் பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சி உலகளவில் புகழ்பெற்றது. இக்கண்காட்சியை பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு – பொங்கல் காலத்தில் பத்து நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா மூன்றாவது அலை கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தகக் கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தமிழக அரசின் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து […]Read More
வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர்கள் சபரிகிரீசன், சரவணன் இயக்குகிறார்கள். (கூகுள் குட்டப்பன்). பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி கிளாப் போர்டை அடிக்க, K.S. ரவிக்குமார் முதல் […]Read More
டைரக்டர் பிரயான் பி ஜார்ஜின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம், கூர்மன். பிரபல தயாரிப்பு நிறுவனமான எம்.கே.என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர் மற்றும் பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். டோனி பிரிட்டோ இப்படத்திற்கான இசையினை இசையமைத்துள்ளார். படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த் காட்சிப்படுத்த, அதனை எஸ் தேவராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது. இவ்விழாவினில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்ட லிஸ்ட் அதை […]Read More
MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதைக் கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறு பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதை யில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று (5-2-2022) படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை யாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் முதலில் […]Read More
தமிழகத்தில் 50 லட்சம் பேரின் ‘ஆதார்’ தகவல்கள் திருட்டு! தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது வினியோக திட்ட இணைய தளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக ‘டெக்னிசாம்’ என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28ந் தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்து […]Read More