7. நேருக்கு நேர் ”வெல்கம் டு டிரினிட்டி பேமிலி, மிஸ் கங்கணா ஆனந்த்..! புதிய திறமைகள், இளமையான சூழ்நிலை இருந்தால், கற்பனைகள் கரை புரண்டு ஓடும்..! கிரியேட்டிவிட்டி என்பது முதியவர், இளையவர், ஆண் பெண், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து வருவதில்லை. அது எல்லாருடைய சிந்தையிலும் சுரக்கும். டிரினிட்டி டிவிக்கு அந்த பேதமெல்லாம் கிடையாது. எங்கெல்லாம் கிரியேட்டிவிட்டி இருக்கிறதோ, அதை ட்ரினிட்டி தட்டி எடுக்கும்.” –பிரதீப், கங்கணாவை வரவேற்று பேசிக் கொண்டிருந்தான். டிரினிட்டி இந்தியா டிவியின் ஆலோசனை […]Read More
“என்ன வித்யாதரா! இப்படி என்னை அதிசயமாக பார்க்கிறாய்! நான் தான் சித்திரக் குள்ளன்.உன் நட்பை நாடி வந்துள்ளேன்!” என்றான் அந்தக் குள்ளன். ”சித்திரக் குள்ளரே! நான் இதுவரை என் பாட்டி சொன்ன கதைகளில்தான் உம்மைப் போன்ற குள்ளர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் நிஜத்தில் பார்க்கிறேன்! அதுதான் கொஞ்சம் பிரமித்துப் போய்விட்டேன்.” என்றான் வித்யாதரன். ”வித்யாதரா! விந்திய மலைக்காடுகளில் நாங்கள் வாழ்கிறோம். அங்கே இருக்கும் ஓர் குகையில் எங்கள் கூட்டம் இருக்கிறது.” ”அப்படியா! மகிழ்ச்சி! தாங்கள் என்னைத் தேடிவந்த காரணம் […]Read More
தில்லையில் நின்றாடும் நடராஜர்!! பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச் செருப்பு உற்ற சீர் அடி வாய்க் கலசம் ஊன் அமுதம் விருப்பு உற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு அருள் பெற்று நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ. –திருவாசகம். இந்தப் பிரபஞ்சமே பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற அந்த ஐம்பூதங்களே இயக்கு சக்திகள். அந்தச் சக்தி வடிவாய் விளங்குவது ஈசன். சிலர் பிரபஞ்சம் வேறு, […]Read More
‘லைலா மஜ்னு’ ” ஃபிளாட்டின் பஸ்ஸர் ஒலிக்க, கதவின் மேஜிக் ஹோல் வழியாக வெளியே நோட்டம் விட்ட பஞ்சு பரபரப்படைந்தான். . ” ஐயோ ஆபத்து சாரே ! கீழே இருக்கிற ஹவுஸ் ஓனர் மாத்ருபூதம் வந்திருக்காரு. ” — பஞ்சு அலறினான். ”ஹவுஸ் ஒனர்தானே வந்திருக்காரு ! எமன் வந்திருக்கிற மாதிரி ஏன் கூப்பாடு போடறே ?” — கார்த்திக் கேட்டான். ” அவரை பத்தி உங்களுக்கு தெரியாது. ! உங்கள் கொள்கைக்கு நேர் எதிரானவர். […]Read More
ஆம் கணுக்காலுக்கு சற்று மேல் ஏதோ காயத்திற்கு கட்டு போட்டிருந்தான்” எனச் சொல்லவும், சற்றும் தாமதிக்காத நாச்சியார். அவனை பிடித்து வர உத்தரவு பிறப்பித்தாள் “என் யூகம் சரியாக இருந்தால் அந்த கயவனை உடனடியாக கைது செய்து வர வேண்டும் ” என்றவள் “அத்தான், இம்முறை நான் செல்கிறேன் அவனை பிடித்து வந்து பெரியப்பாவின் காலில் விழ வைக்கிறேன். என்றவள் சிறிதும் தாமதிக்காமல் அறையை விட்டு வெளியேறினாள். “நாச்சியார் … சற்று பொறு. அவனை கைது செய்ய […]Read More
பல மாதங்களாக தொடர்ந்த மன உளைச்சல் மற்றும் நிகழும் பயங்கரங்கள் என பலநாட்களாக டென்ஷனாக இருந்து, தற்போதைய கோகுலின் மிரட்டலில் பயந்து மயக்கத்துக்குப் போன முகேஷை முகத்தில் நீர் தெளித்து எழுப்பினார் ஏட்டு ஏகாம்பரம். அதற்குள் லாக்கப்பில் ஹரிஷிற்கு மாமனார் வீட்டு மரியாதை ஏராளமாய் கிடைக்க… உண்மையை சொல்லத் தொடங்கினான். “எனக்கு திருச்சியில் இருந்த போதே அம்ரிதாவை பழக்கம். முகேஷ் வீட்டிற்கு வரப்போக அவளை நிறைய முறை பார்த்திருக்கேன். அப்போதிலிருந்து அவமேல ஒரு சபலம் இருந்துகிட்டிருந்தது. அவள் […]Read More
3.காஞ்சிபுரம்ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டு கொண்டாய் கன்றால் விளைவு எறிந்தான் பிரமன் காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம் பரவித் குன்று ஆர் குழலினீர் தோள் நோக்கம் ஆடாமோ திருவாசகம் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. கரையை முட்டி மோதும் அலைகள் போல் ஆசைகள் மனதை அமைதியாக இருக்க விடாமல் அசைத்துக் கொண்டே இருக்கிறது. அது உள்ளிருக்கும் ஆத்மாவை இறைவனுடன் ஒன்ற விடாமல் உலகாயுத விஷயங்களில் சிக்க வைத்து, நம்மை […]Read More
“வித்யாதரா, சமயோசித புத்தி நம்மைப் பெரும் சங்கடத்தில் இருந்து விடுவித்துவிடும். அந்த திறமை உனக்கு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் ஒரு கதை சொல்கிறேன் கேள். முன்னொரு காலத்தில் காட்டில் ஓர் ஆட்டுக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அதில் ஓர் வயதான ஆடு வழி தவறி நெடுந்தொலைவு வந்து விட்டது. பொழுதும் சாய்ந்துவிட்டது. திடீரெனப் பெரும் மழையும் பிடித்துக் கொள்ளவே அந்த ஆடு ஒதுங்க இடம் தேடியது. நல்லவேளையாக அங்கே ஒரு குகை தென்பட்டது ஆடு அங்கே […]Read More
அரசர் செல்லமுத்து முதன்மந்திரி பசுபதியுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் மெய்க்காப்பாளன் லிங்கபதி உள்ளே வந்தான். “அரசருக்கு வணக்கம். தங்களைக் காண கீழக்கரையிலிருந்து சீதக்காதி வந்துள்ளார்” என்றான். “நண்பன் சீதக்காதியா..? அவரை உடனே வரச்சொல்” என்று ஆணை பிறப்பித்து விட்டு பசுபதியிடம், “அமைச்சரே… நினைவு இருக்கட்டும்… இந்த வருடம் திருப்புல்லாணி மார்கழி உற்சவம் வெகு விமர்சையாக நடக்க வேண்டும். அதே போல் ராஜசிம்மமங்கலம் ஏரியின் உபரி நீர் தற்காலிகமாக நிறுத்தபட்டு அருகில் இருக்கும் மதகிற்குத் திருப்பி விட ஏற்பாடு […]Read More
5. பஞ்சுப் பொதிகளும், தீபச்சுடரும்… நால்வரும் கங்கணாவைப் பார்த்து திகைத்து நின்றிருந்தனர். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிளந்து கட்டியபடி, சிக்லெட் மென்று கொண்டு, கட்டை விரலால் யாருக்காவது டெக்ஸ்ட் செய்து கொண்டு, அல்ட்ரா மாடர்னாக ஒரு பெண்ணை எதிர்பார்த்த நால்வருக்கும் முதல் அதிர்ச்சி. கங்கணா ஆனந்த், வெள்ளை நிறத்தில் சிவப்பு பார்டருடன் கூடிய காட்டன் சேலை உடுத்தி, வங்காளப் பெண்மணி போன்று காணப்பட்டாள்! கூந்தலை பிரெஞ்சு பிலீட்ஸ் மாதிரியில் பின்னலிட்டு, பிருந்தா காரத் […]Read More