வித்யாதரன் விடைபெற்றுச் சென்ற சில நாழிகைகளில் வில்லவபுரம் மலைக் குன்றின் மீது ராட்சதன் தோன்றினான். அவன் கண்கள் கோபத்தால் சிவந்து இருந்தன. அவன் அங்கிருந்த சில மரங்களை பிடுங்கி அங்கே குழுமியிருந்த வீரர்கள் மீது எறிந்தான். ”அடேய்! முட்டாள் வீரர்களே! உணவில் எதைக் கலந்து கொடுத்தீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள்! ஒரு முழுநாள் நானும் என் கூட்ட்த்தினரும் உறங்கி இருக்கிறோம்! இது சாதாரணமாக நடக்காது! இப்போது அப்படி நடந்திருக்கிறது என்றால் ஏதோ காரணம் இருக்கிறது உண்மையைச் சொல்லுங்கள்!” என்று […]Read More
ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத்தடம்கண் வெருள்புரிமான் அன்ன நோக்கிதன் பங்க விண்ணோர் பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே –திருவாசகம் “அனாயாச மரணம்”- இதுவே மனிதர்களின் நோக்கம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் அடைந்து இறுதியில் அவஸ்தை இல்லாமல், மரண பயம் இல்லாமல் இறைவன் பாதத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். […]Read More
சிகப்பியும் சலீம் மாலிக்கும் குதிரையில் அதிவேகமாகச் சென்றனர். உப்பூர் அருகே இருவரும் கடற்கரையை ஒட்டியபடி சென்றதும் சிகப்பி குதிரையின் வேகத்தைக் குறைத்தாள். கடல் அன்னை தனது கைகளால் சிப்பிகளையும் முத்துகளையும் கரைதனில் ஒதுக்கிக் கொண்டும், பிறகு அள்ளிக் கொண்டும் சென்றாள். தூரத்தில் தெரிந்த படகுகள் கலங்கரை விளக்கின் உதவியால் கரைகளை நோக்கி வந்து கொண்டிருந்தன. “நாம் உப்பூர் வந்தாகிவிட்டது.” என்றவள் குதிரையை ஊருக்குள் திருப்பினாள். ஊருக்குள்ளே இருந்த வைணவ மடத்தில் உரத்த குரலில் பாகவதர் ஒருவர் பஜனைப் […]Read More
11. காதல் கசந்திடுமா..? ”எப்படி என் வேலை..? –நம்ம ஆபிஸ் எக்விப்மென்ட்ஸை பூதம் சார் மூலமா அவங்க பிளாட்ல வச்சு போலீசுக்கு இனபார்ம் செஞ்சுட்டேன்..!” –சஞ்சு சொல்ல, அதிர்ந்து போனாள், கங்கணா..! ”என்ன வேலை செஞ்சிருக்கே..? அவங்களைப் பழி வாங்க, இப்படியெல்லாம். கேவலமாவா நடந்துப்பாங்க..? இப்ப என்ன பண்றது..! ” –கங்கணா தனது அலுவலக அறையில் இருந்து ஜன்னல் வழியே பார்க்க, நண்பர்கள் நால்வரும் காரில் இருந்து இறங்கி, போலீஸ் புடைசூழ அலுவலகத்தை நோக்கி வருவது தெரிந்தது. […]Read More
டோல்கின் எழுதிய ‘மிடில் எர்த்’ புத்தகத்தை கையில் வைத்திருந்தான் மாயவன். மாயவனுக்கு வயது முப்பது. நடுவகிடு எடுத்து தலைகேசத்தை வாரியிருந்தான். பால்வழி பிரபஞ்சத்தின் முதுகை தடவி விடும் கண்கள். பௌர்ணமித்த நுனி மூக்கு. மீசையின் இரு நுனிகளும் கீழ் நோக்கி வளைந்திருந்தன. முன்னம் மேல் வரிசை பல்லில் இடைவெளி இருந்தது. மாயவன் புவியியலில் டாக்டரேட் பண்ணியவன் “ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா இஸபெல்லா?” இஸபெல்லா மாயவனின் காதலி. “இன்னும் நீ குழந்தை பிராயத்திலேயே இருக்கிறாய் மாயா… தினம் ஐஸ்கிரீம் இல்லாது […]Read More
மீனவர்களின் படகில் இருந்து பாயுடன் பறந்த வித்யாதரன் இப்போது மிகவும் வேகமாகப் பறந்து கொண்டிருந்தான். மன்னிக்கவும், அந்தப் பாய் வேகமாகப் பறந்து கொண்டிருக்க, அதன் மீது கவனமாக அமர்ந்து கொண்டிருந்தான். அந்த முன்னூறு காத தொலைவுகளை மிகவும் வேகமாக சில மணிகளில் கடந்து அவனை சுமந்துவந்துவிட்டது அந்த மந்திரப்பாய். வில்லவபுரம் நகரின் மீது மந்திரப்பாய் தாழ்வாகப் பறந்து வரவும் அந்நகர மக்கள் “பாய் பறக்குது! பாய் பறக்குது!” என்று கூச்சலிட்டார்கள்! ”பாய் பறக்குது! அது மேலே ஒரு […]Read More
திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் பொழிகின்ற துன்பம் புயல் வெள்ளத்தில் நின்கழல் புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க்கடல் வாய்ச் சுழி சென்று மாதர்த்திரை பொரக் காமம் கரவு எறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே -திருவாசகம் இந்த உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த ஐவகை அம்சங்களே மனித உடலில் ஆட்சி செலுத்துகிறது. மனிதனுக்குள் மறைபொருளாக ஈசனே அருள் ஆட்சி செய்கிறான். துன்பம் சூழ்ந்த இந்த மண்ணுலகுக்கு வந்த உயிர்கள் ஈசனின் திருவடி […]Read More
சிவிகையிலிருந்து இறங்கிய அரசரை கண்டதும் தேவி அகிலாண்டேஸ்வரி இருகரம் கூப்பி அவரை வரவேற்றாள். தாயாரைக் கண்டதும், இளவரசர் முத்துவடுகநாதரும் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். “எழுந்திரு குழந்தாய். வாருங்கள். அனைவரும் நலமாக உள்ளீர்கள் தானே?” என்றாள். “ஆம் தேவி. தற்பொழுது வரை நலமே… அன்னை எப்படி இருக்கிறார்கள்?” “அவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் நியாபகமும் அந்த ஈசனின் நியாபகமும் தான். நமச்சிவாய மந்திரத்தை ஸ்ரமணம் செய்தபடி இருப்பார்கள். வாருங்கள் அவர்களை காணலாம்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு குடிலுக்குள் […]Read More
10. அசுரர்களைச் சிக்கவைத்த பூதம்!! நாலு பேர் கொண்ட டார்க் டெமன்ஸ்- குழுவினருக்கு, டிரினிட்டி இந்தியா டிவியில் பணியாற்றவே பிடிக்கவில்லை. என்ன செய்வது..?தேர்தல் முடிவுகள் முழுதாக வெளிவரும் வரையிலும், கருத்துப் பரிமாற்றங்கள், கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், எதிர்க்கட்சி அலுவலகம் வெறிச்சோடி இருப்பது, இனி பழைய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா, போன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டியிருந்ததால், பல்லைக் கடித்துக் கொண்டு காத்தருந்தார்கள். இரவு பத்து மணிக்கு அட்டெண்டர் பஞ்சு ஓடி வந்தான். “சாரே… தெரியுமா..? நாளைக்கு நம்ம டிவி […]Read More
பருந்துவடிவில் இருந்த வித்யாதரன் பறக்கும் பாயின் மீதமர்ந்து பறந்து செல்கையில் தன்னை ஒரு பருந்து துரத்தி வருவதைக் கண்டான். ஒரு நிமிடம் கண்முடி தியானித்தான். அப்போது அவன் கண்களுக்கு துரத்தி வருவது பருந்து இல்லை! ஒரு சூனியக்காரி என்பது தெரிந்துவிட்டது. அவளது நோக்கமும் அவனுக்குப் புரிந்துவிட்டது. தன்னிடம் இருக்கும் இந்த மந்திரப் பாயை பறிக்கத்தான் அவள் துரத்தி வருகின்றாள் என்பதை உணர்ந்த அவன் அந்த சூன்யக்காரிக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பருந்து […]Read More