நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார் நாகேஷ். தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக்கொண்டு கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண் டிருந்தபோது அம்மை நோய் […]Read More
‘கனா’ படத்துக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம்நடித்திருக்கும் படம் சுக்குநூறாக உடைத்தெரியும்படியான கிளைமாக்ஸ் ட்விஸ்ட், ஒரு நல்ல காதல் க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக யாரும் யூகிக்க முடியாத கதைக் கரு வித்தியாசமான டைட்டில் கொண்ட படம். திரில்லர் பட வரிசையில் வெளிவந்துள்ள படம் ஓடிடி ரிலீஸ். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு டீசண்டான திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது இந்த ‘திட்டம் இரண்டு’. […]Read More
விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தற்போது நடிகர் விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 31’ படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 50 நாட்களாக ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்றுமுதல் 10 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதைதான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகிவருகிறது. விஷால் […]Read More
லைகா தயாரிப்பில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண், அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் ‘ப்ரொடக்சஷன் 22’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவுசெய்துள்ளது இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது. இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, ஆர்.கே. சுரேஷ், […]Read More
சென்னையிலிருந்து பயணிகள் விமானம் மூலம் தோஹா வழியாக மருத்துவ பரிச்சோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது “அண்ணாத்த” திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அண்ணாத்த படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் […]Read More
படிப்பில் சுட்டி. பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர், அதைப் பாதியில் விட்டு சென்னைக்கு நிரந்தரமாக வந்துவிட்டார். ‘உனக்கு என்ன விருப்பமோ செய். ஆனா, செய்யும் தொழிலை நேசிச்சு செய். இரட்டைக்குதிரை சவாரி செய்யாதே!’ என்ற தந்தையின் அறிவுரை வழிகாட்ட, சென்னை வந்தவரை வாரி அணைத்துக்கொண்டது தமிழ்நாடு! பாட்டுப்போட்டிக்காக 1966-ல் சென்னை வந்த பாலு இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணியிடம் முதல் பரிசை வாங்கியதோடு அவர் இசையில் தெலுங்குப் படமான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா’ படத்தில் ‘ஏமி ஈவிந்த மோகம்’ […]Read More
தடுப்பூசி போட்டு கொண்ட ஷிவாங்கி, புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து உருகும் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சி ’குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராமில் சமூக தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்த சற்று நேரத்திலேயே 4 லட்சத்து 75ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர். இதில் அதிகமான ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு தனக்கே ஊசி போட்டு கொள்ளும் மனநிலையில் இருந்து ஏராளமான கமெண்ட்களை மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்து உள்ளனர் கொரோனா வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் […]Read More
இன்று இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள்..
1983-ம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி என்ற திரைப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தமிழ் மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை தனது ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்., கோபால ரத்தின சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மணிசார்.. &Read More
இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)
இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை வெறியாக மாற்றியவர்களில் நானும் ஒருவன். அதற்கு முக்கிய காரணம் ஒரு அரக்கன், ஆம் அரக்கனேதான் சாதாரண அரக்கன் இல்லை நம்முடைய மனங்களை இசையென்னும் ஒரு கடலில் தன்னந்தனியாக தத்தளிக்க வைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் கை கட்டி கரையில் நின்று வேடிக்கை […]Read More
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இரண்டு படம் கைவசம் வைத்துள்ளார். அதில் ஒன்று நெற்றிக்கண் திரைப்படம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 2020 அக்டோபர் 21ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து படத்தின் டீஸரை 2020 நவம்பர் 18 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். கொரோனா காரணமாக இப்படத்தின் எந்தவிதமான தகவலையும் வெளியிடாமல் வந்த படக்குழுவினர், தற்போது அப்படத்தின் முதல் பாடலான இதுவும் கடந்து போகும் என்ற பாடலை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப் […]Read More