உடல் பருமனுக்கு காரணம்.. தைராய்டாக கூட இருக்கலாம்..!!
பெண்களின்தலையாய பிரச்னையாக மாறிவருகிறது தைராய்டு என்கிறது மருத்துவத்துறை.அச்சப்படக்கூடிய அளவுக்கு அதிபயங்கரமான நோய் கிடையாது என்றாலும் பலபிரச்னைகளை உண்டாக்குவதால் இதற்கு சிகிச்சை மேற்கொள்வதும் அவசியமே.எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளே தைராய்டு என்றழைக்கப்படுகிறது. ஆண்களைக் குறைவாக தாக்கும்...
Read More
புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான...
Read More
நூடுல்ஸ் கேட்ட அணில்
நமக்கு நூடுல்ஸ் பிடித்தது போல் அணிலுக்கும் பிடித்ததாம். ஆனா… அதனால சாப்பிட முடியல.என்னாச்சு. ? திரவியம் சொல்லும் கதையாக கேட்கலாம். https://youtu.be/poJKPLWmSyQ
Read More
பிரெயின் டூமருக்கு புதிய மருந்து…இனி கவலையே பட வேண்டாம்..!!
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கும் மூளை புற்றுநோய் கட்டி பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய புதிய மருந்து ஒன்றினை குறித்து போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் மூளை கட்டி ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த...
Read More
பச்சையாக வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லதா? சமைத்து சாப்பிடுவது நல்லதா?
வெள்ளரிக்காயில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் சத்து நிறைந்த வெள்ளிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லதா? அல்லது சமைத்து சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து அறிந்துகொள்ளலாம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ளும் பதார்த்தமாக காய்கறிகள்...
Read More
வளையல் வாங்கலையோ வளையல்
வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் கரங்களையும் அழகாக்கும் ஆபரணம், வளையல்கள். கடைவீதிகள், திருவிழாக்களுக்கு செல்லும்...
Read More
இயற்கை மருத்துவம் உடல் சூடு குறைய-நிரந்தர தீர்வு
இன்றைய காலக்கட்டத்தில் பருவநிலை ஒரே சீராக இருப்பதில்லை. மழைக்காலத்தில் வெயில் அதிகம் காணப்படுகின்றது.வெயில் காலத்தில் மழை அதிகம் காணப்படுகின்றது. இதனால் நம் உடலில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது உடல் சூடு ஆகும். அந்த...
Read More
(படித்ததில் ரசித்தது)
ஒரு நாள் நான் முடிவு செய்தேன்இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம்,எனது வேலை,எனது உறவுகள்,என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவதுஎன்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…கடைசியாக இறைவனிடம் ஒரு சில...
Read More
விக்கிரமாதித்தன் கதைகள் – 2 – ஜீவிதா அரசி
வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு...
Read More
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுக்கில் இருக்கு சூட்சுமம் !! மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது. சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட...
Read More