கணவர் இறந்து 24 ஆண்டுகளான நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்க்கையில் போராடி வரும் மீன் கழுவி சுத்தம் செய்யும் பெண்ணொருவர், தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 24ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும் போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் […]Read More
ராமாயணத்தில் சீதையை மீட்க இலங்கைக்கு சேது பாலத்தை மிதக்கும் கல்லால் கடலில் பாலம் அமைத்து ராமரும், வானரப் படைகளும் சென்ற கதை அனைவரும் அறிந்ததே. வானரப் படைகள் கடலைக் கடக்க பாலத்தை அமைக்க வேண்டிய கட்டயத்தில், அனுமனுக்குத் தோன்றிய யோசனைதான் இந்த மிதக் கும் பாலம். இதற்காக ஆயிரக்கணக்கான வானரப் படைகளுடன் கடலில் சென்று பவளப் பாறைகளைப் பெயர்த்தெடுத்து வரிசையாகக் கடலில் போட்டனர்.சாதாரண பவளப் பாறைகளை கடலில் போட்டால் அது தண்ணீரில் மூழ்குவது வழக்கம், இதனால் ராம் […]Read More
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் குஜராத் டைட் டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 29-5-2022 அன்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத் தில் குஜராத் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்பட்லர் 39 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், […]Read More
புகையிலை தொற்றுநோய் மற்றும் அதைத் தடுக்கும் மரணம் மற்றும் நோய் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்க உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளால் 1987ஆம் ஆண்டில் உலகப் புகையிலை இல்லாத நாள் உருவாக் கப்பட்டது. உலகின் இரண்டாவது உயிர்கொல்லி என்று புகையிலையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தைத் தடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதற்காக, ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலகப் புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் புகைப் […]Read More
தனித்தனிக் குதிரையில் சுமனும் குயிலியும் ராஜசிம்ம மங்கலத்தை நோக்கிப் பயணித்தனர். கோட்டை வாயில், கொத்தளங்களைத் தாண்டிய இருவரின் குதிரைகளும் ஒரே வேகத்தில் இணைபிரியாமல் சென்று கொண்டிருந்தன. இவர்களின் இந்த நெருக்கமான பயணமானது அவர்களின் இதயத்துள் புரியாத ஓர் மகிழ்ச்சியான அனுபவத்தால் நிரம்பியிருந்தது. அதனால், அடிக்கடி இருவரின் கண்களும் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டன. அந்தச் சந்திப்பில் குயிலியின் கண்கள் வெட்கத்தால் சற்று தழையும். அப்படிக் கண்கள் தழையும் போதெல்லாம் அவள் உதட்டோரம் புன்னகை அரும்பும். இவர்கள் போகும் வழி […]Read More
7. நேருக்கு நேர் ”வெல்கம் டு டிரினிட்டி பேமிலி, மிஸ் கங்கணா ஆனந்த்..! புதிய திறமைகள், இளமையான சூழ்நிலை இருந்தால், கற்பனைகள் கரை புரண்டு ஓடும்..! கிரியேட்டிவிட்டி என்பது முதியவர், இளையவர், ஆண் பெண், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து வருவதில்லை. அது எல்லாருடைய சிந்தையிலும் சுரக்கும். டிரினிட்டி டிவிக்கு அந்த பேதமெல்லாம் கிடையாது. எங்கெல்லாம் கிரியேட்டிவிட்டி இருக்கிறதோ, அதை ட்ரினிட்டி தட்டி எடுக்கும்.” –பிரதீப், கங்கணாவை வரவேற்று பேசிக் கொண்டிருந்தான். டிரினிட்டி இந்தியா டிவியின் ஆலோசனை […]Read More
மும்மூர்த்திகளின் திருவுருவின் ஒரே வடிவமான அவதாரம், தத்தாத்ரேயர். மூன்று முகம், ஆறு கரங்கள் கொண்டவர். பிரம்மனின் புத்திரரும், சப்தரிஷிகளில் ஒருவருமான அத்ரி மகரிஷிக்கும், அனுசூயைக்கும் மகனாகத் தோன்றியவர், தத்தாத்ரேயர். தத்தாத்ரேயர் குரு வடிவமானவர். இந்து மதத்தின் மூன்று பெரும் தெய்வங் களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற படைக்கும், காக்கும், அழிக்கும் கடவுளர்களின் ஒருமித்த சக்தியைத் தன்னிடம் கொண்டவர். சர்வசக்தி வாய்ந்த குருவாகத் திகழ்பவர். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்புப் பெற்றவர். மகா […]Read More
தம்பதிகளின் ஒற்றுமைக்குப் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. அவற்றை அடித்தள மாகக்கொண்டே திருமண பந்தம் எனும் கோட்டை எழுப்பப்படுகிறது. தாம்பத்ய வாழ்க்கை என்பதற்கான நோக்கமே கணவன், மனைவி, குழந் தைகள் என்ற சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடு. இந்த வரிசைப்பாடு இல்லை என்றால் அது ஒரு மலட்டு வாழ்வு. அதற்கு திருமண பந்தம் என்பதை உருவாக்காமல் இரு தனிப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக மட்டும் இருக்கலாம். ஆனால் அதைச் சமூகம் ஏற்காது. நல்ல உடல் […]Read More
ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். அதிக விவசாய நிலங்கள் இருக்கும் நாடு. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொழில் புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் உக்ரைன் எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. கி.பி. ஆயிரமாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்போதைய தலை நகரின் கீவ் என்ற பெயர் அதனால் வந்ததே. தற்போதைய உக்ரைன், பெலாரஸ், […]Read More
உலகின் தலைசிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான சர்வதேச புக்கர் விருது, Tomb of Sand என்ற புத்தகத்தை எழுதிய இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் விருது வழங்கும் விழா 27.5.2022 அன்று நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்தப் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த நாவல் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியாகி இருக்க வேண்டும் என்ற […]Read More