காலம் மாறிவிட்டது
தமிழ் நாளிதழ்களைப் பொறுத்தமட்டில், அவை தமது வாசகர்களை் இன்னும் பாமரர்களாகவே கருதுகின்றன. ‘தினத்தந்தி’யை சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்தபோது, அந்த நாளிதழைப் பாமரர்களின் செய்தி வாசிப்புக்காகக் கொண்டுவந்ததாகச் சொல்வார்கள். வாசகர்களுக்குத் தமிழ்கூட எழுதப் படிக்கத் தெரியாது...
Read More
12 மணி நேரப் பணி, வாரத்தில் 4 நாள் வேலை! அமலுக்கு வரவிருக்கிறது?
ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. உலகத்திலேயே ஆசியா கண்டத்தில்தான் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.அதிலும் இந்தியாவில்தான் அதிக...
Read More
அமரர் கல்கியும் பொன்னியின் செல்வன் சினிமாவும்
கல்கி என்ற பெயர் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத் தியது. புதிய வாசகர்கள் புதினங்களைப் படிக்க ஆர்வம் கொள்ள வைத்தது. அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர்தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இவர்...
Read More