சிங்கள புத்த மதத்தைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்காக, மதம் மாற்றும் நடவடிக்கைகளில் இலங்கை ஆட்சியாளர்களும் சிங்கள புத்தமத பீடத்தினரும் இப்போது தீவிரமாகச் செயல்படுகின்றனர். இந்து மதத்தில் உள்ள சாதி ஏற்றத்தாழ்வை – சாதி ஒடுக்குமுறையைக் காட்டி – “சமத்துவம்” பேசி, மதம் மாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர். குறிப்பாகப் பட்டியல் வகுப்புத் தமிழர்கள்தாம் சிங்களர் களின் இலக்காக உள்ளது. இலங்கைச் சிங்கள புத்த மதத்தில் ஆதிக்க சாதியின் பெயர் “கோவி ஜாதி!” ஜாதி என்ற சொல் அப்படியே உள்ளது. சிங்கள […]Read More
சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்தபோது சூட்டிக்கொண்ட புனை பெயராகும். தற்போது இருவரும் தமிழ்த் திரைக்கதை, வசனங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இருவருமே சென்னைக்காரர்கள். சுரேஷ், பாலகிருஷ்ணன் ஆன இரு நண்பர்களும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து கதைகளைச் சேர்ந்து ‘சுபா’ என்ற பெயரில் எழுதியுள்ளனர், மேலும் 1979-லிருந்து அவற்றை வெளியிட்டு வருகின்றனர். இவர்களிருவரும் குறைந்தபட்சம் 450 குறு நாவல்களையும், 400 சிறுகதைகளையும், ஏராளமான […]Read More
சென்னையைச் சேர்ந்த ஜி.மணிமேகலை என்ற செவிலியருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங் கேல் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி பாராட்டினார். மருத்துவத் துறையில் 17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிமேகலைக்கு வழங்கிப் பாராட்டினார். பின்னர் இந்த விருதை அஞ்சல் மூலமாக மணிமேகலைக்கு அனுப்பப்பட்டு மணிமேகலை பெற்றுள்ளார். இந்தியா முழுவதிலும் உள்ள அரசு […]Read More
அத்தனை சந்தோஷமாக ருக்மிணியம்மாள் இருந்ததே இல்லை. தரையில் கால் பாவாமல் நடந்ததில்லை. நினைவுகள் நிலைகொள்ளாமல் அலைந்ததில்லை. சமையலறைக்கும் வாசலுக்கும் ஓடினதில்லை, செய்கின்ற காரியங்களில் கவனமற்றுப் போனதில்லை. ‘கணவருக்குத் தெரியப்படுத்தலாமா..?’ தொலைபேசி ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு யோசித்தாள். “இல்லை, வேண்டாம். முதலில் நாம் பார்க்கலாம். நம் மனசுக்குப் பிடித்தபின், கணவரிடம் சொல்லலாம்.” ரிஸீவரை வைத்தாள். ‘நம் மனசுக்குப் பிடிப்பதென்ன…? அதான் மதுவிற்குப் பிடித்தாகி விட்டதே…’ உடனே அவனுக்குச் சொல்ல நினைத்து, அவன் இருக்கக்கூடிய அத்தனை இடங்களுக்கும் […]Read More