மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் கட்டளைபடி கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பொது மக்களுக்கு வீடு தேடி நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறி, காய்கறி தொகுப்பு பைகள், பழங்கள் விற்பனையை வாகனங்கள் மூலம் விற்பனை செய்திட பெரு நகர சென்னை மாநகராட்சி செய்துள்ள ஏற்பாட்டினை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் பெரு நகர சென்னை மாநகராட்சி வட்டம் 49 ல் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகில் […]Read More
மதுரையை சேர்ந்த 49 வயது பெண்மணி ஒருவருக்கு கடந்த மே மாதம் 8ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இரவில் அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மே 13 அன்று அதிகாலை 12,30 மணியளவில் சின்ன சொக்கிகுளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபட்டபோது முன் கட்டணமாக 2,05,000 ரூபாயை செலுத்திட மருத்துவமனை கூறியபோது உறவினர்கள் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் செலுத்தினார்கள். மறுநாள் பகலில் நோயாளிக்கு அளிக்கப்படும் […]Read More
பெங்களூரில் தன் காதலி ரியா சுமனைச் சந்திக்க குடும்பத்தினர்களிடம் மலேசியா செல்லப்போவதாக சொல்கிறார் வைபவ் அவரின் கெட்ட நேரம் ப்ளைட் காணாமல் போகிறது. அலைபாயும் உணர்வுகளை அடக்கிடச் சென்ற இடத்தில் அட்சரச் சுத்தமாய் ஒரு சொதப்பல் அரங்கேறுகிறது. மொழி, காற்றின் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களுக்கு உணர்வு பூர்வமான திரைச்சித்திரங்களைக் கொடுத்த ராதாமோகன் மீண்டும் ஒரு நகைச்சுவை சித்திரத்தோடு ஆங்காங்கே உணர்வுக் கலவைகளையும் தூவி இருக்கிறார். ZEE 5 தளத்தில் வெளியாகி இருக்கும் […]Read More
குழந்தைகளின் மிக விருப்பப்படமான டார்சான் அநேக மொழிகளில் வெளிவந்து உள்ளது பலருடைய மனதையும் கவர்ந்து உள்ளது. தமிழ் திரை நடிகர் ஜெயம் ரவி கூட வனமகன் என்னும் படத்தில் அக்கதாபாத்திரத்தை படைத்ததைப் போலவே நடித்திருப்பார் பல கார்ட்டூன்களிலும் டார்சானின் சாகசங்கள் வியப்பைத் தரும் அந்தவகையில் டார்சான் திரைப்பட நாயகன் ஜோலாரா இன்று விமான விபத்தில் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லியில் உள்ள ஏரியில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அவருடன் பயணித்த 7பேரும் இறந்ததாக தகவல்Read More
ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது. கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. […]Read More
மேஷம் : மேஷ ராசி அன்பர்களே… இந்த வாரம் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் நிதானம் வேண்டும். தனவரவுகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். மாணவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்கள் அதிகாரங்களை சூழ்நிலைக்கேற்றவாறு பயன்படுத்துவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வழிபாடு : […]Read More
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கம். வால்ட் விட்மன் அடிமை வியாபாரத்தை எதிர்த்தவரான வசனநடை கவிதையின் தந்தை வால்ட் விட்மன் (Walt Whitman) 1819ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் […]Read More
மேஷம் : விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விபரங்களை அறிந்து கொள்வீர்கள். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப பொறுமையுடன் செயல்பட வேண்டும். தாய்வழி உறவினர்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகளும், உதவிகளும் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் அஸ்வினி : லாபம் மேம்படும். பரணி […]Read More
கும்பகோணத்தில் வசிக்கும் தனது அண்ணன் ஜீவரத்தினத்தின் ஒரு மகளான தாமரையை, தனது மகன் கபிலனுக்கு எப்படியாவது திருமணம் முடித்துவிடவேண்டும் என்று இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறாள், ரேகா. கணவர் இறந்து பதிமூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த இவள், சென்ற வருடம் தான் பணியிலிருந்து முழுஓய்வு பெற்றாள். கணவர் இல்லை என்றாலும், தனது உற்றார் உறவினர்கள் துணையின்றித் தனது மகனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டாள். தன் மகனுக்குத் திருமணமானால் […]Read More
நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) 1931ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி நாகர்கோவில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது ஆரம்பகாலக் கதைகள் சாந்தி என்ற இதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடைய செம்மீன் நாவலையும் மொழிபெயர்த்தார். இவர் பசுவய்யா (Pasuvayya) என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 1988ஆம் ஆண்டு காலச்சுவடு என்ற […]Read More