ஜல்லிக்கட்டு காளையை 2 வயது சிறுமி ஒருவர் அழைத்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். இதில் 430 மாடுபிடி வீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை 2வது சிறுமியை தனியாக […]Read More
சூரரைப் போற்று… தமிழக மலைப்பகுதிகளில் உருவாகி,கேரளா மலைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடி, வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஒரு ஆறு தான் முல்லை ஆறு.அப்படி வீணாக கடலில் கலந்த தண்ணீரை மேற்கு நோக்கி,அதாவது தமிழகத்தை நோக்கி திருப்பினால்,வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து மாவட்டங்கள் வளம் பெறும் என்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சேதுபதி மன்னர்கள் காலத்திலும்,அதற்கு அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாலும்,கிழக்கு நோக்கி செல்லும் முல்லை ஆற்றின் போக்கை தடுத்து அதை மேற்கு நோக்கி,தமிழ்நாட்டை […]Read More
உங்கள் லேண்ட்லைனில் இருந்து ஒருவரின் மொபைலில் தொலைபேசியை வைக்க விரும்பினால், அழைப்பிற்கு முன் 0 எண்ணை டயல் செய்ய வேண்டும். முன்னதாக இந்த வசதி பிராந்தியத்திற்கு வெளியே அழைப்புகளை மேற்கொள்வதற்காக இருந்தது. இன்று முதல், நாட்டின் எந்த லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து (Landline Phone) மொபைல் எண்ணை அழைக்கும் (Mobile Number) முறை முற்றிலும் மாறிவிட்டது. புதிய விதிகளின்படி, இப்போது லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து ஒரு மொபைல் எண்ணுடன் பேச, பூஜ்ஜியம் (Zero) பயன்படுத்தப்பட வேண்டும். இது தொலைதொடர்பு சேவை […]Read More
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா (K.M.Cariappa) 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிதான் பதவி ஏற்றார். அதற்கு முன்பு வரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள். இவர் ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் […]Read More
மேஷம் : மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். தம்பதியர்கள் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். உடல்நிலை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : எண்ணங்கள் தோன்றும்.பரணி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.கிருத்திகை : கவனம் வேண்டும். ரிஷபம் : புதிய நபர்களின் […]Read More