பொதுவா நாம பொண்ணு பார்க்கப்போறப்ப பொண்ணை விட பொண்ணோட தங்கச்சியோ, தோழியோ பொண்ணை விட அழகா இருக்கும்,. இதை வெளில சொல்லவும் முடியாது ( அதான் இப்போ சொல்லிட்டியே?). இதே மாதிரி தான் ஒரு சினிமா ல ஹீரோயினை விட ஹீரோயின் தோழியோ சில சமயங்கள்ல ஹீரோயினோட அம்மாவோ நல்ல ஃபிகரா அமைஞ்சிடும் . அந்த மாதிரி இந்தப்படத்தோட மெயின் கதையை விட கிளைக்கதை நல்லா அமைஞ்சு மெயின் கதையை ஓவர் டேக் பண்ணிடுச்சு. அதே மாதிரி […]Read More
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும் ஒரு தொகையை ஈட்டக்கூடியவர்கள் இன்றைய நாள் எப்படி இருக்கும்? என்கிற பதட்டத்தோடு தான் செல்வார்கள். இவர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களைப் போன்று மாதமானால் டான்னு சம்பளம் வந்து சேராது. அன்றாட செலவுகளை சமாளிக்க அனுதினமும் அவர்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தினமும் சம்பாதித்துக் கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]Read More
பிரபல பஞ்சாப் இலக்கியவாதி குருதயாள் சிங் 1933ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பாயினி ஃபதேஹ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு பாகன்வாலே என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். இவர் சகி பூல், குட்டா தே ஆத்மி, பெகனா பிந்த் உள்ளிட்ட 12 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பத்மஸ்ரீ, ஷிரோமணி சாஹித்கார், பஞ்சாப் சாகித்ய அகாதமி விருது, சோவியத் லாண்ட் நேரு விருது உள்ளிட்ட ஏறக்குறைய 17 […]Read More
மேஷம் : செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் பணிகளில் கவனம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்அஸ்வினி : காலதாமதம் உண்டாகும்.பரணி : கவனம் தேவை.கிருத்திகை : விவேகம் வேண்டும். ரிஷபம் : முக்கிய பிரமுகர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் […]Read More