வார ராசிபலன்கள் (30.11.2020 – 06.12.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது சிறப்பு. நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். தந்தையின் ஆலோசனையின்படி நடப்பது நன்மையளிக்கும். வீட்டில் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த...
Read More
வரலாற்றில் இன்று – 30.11.2020 ஜெகதீஷ் சந்திர போஸ்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்....
Read More
இன்றைய தினப்பலன்கள் (30.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : அலைச்சல்களுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்....
Read More
தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 13 | ஆரூர் தமிழ்நாடன்
காவேரியின் பரிதவிப்பு! காவேரியம்மாள் நிலைகொள்ளாமல் தவித்தார். மகள் அகிலாவின் நினைவு அவரது புத்தியில் ஏறி உட்கார்ந்துகொண்டது. ஒரு வேலையும் புரியவில்லை. அகிலா, தனது கல்யாணக் கனவு பற்றி சொன்னதிலிருந்து ஒருவித பரவசப் பரபரப்பு அவரைத்...
Read More
உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 21 | சுதா ரவி
பத்திரிக்கைகாரன் வந்து இருக்கான். நம்ம ரெண்டு குரூப்பும் சந்திக்கிறதை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி செய்வான். அதனால ரொம்ப கவனமா இருக்கணும்.” “சரி முடிச்சிடலாம். “ ஆர்ஜேவின் மனதில் கிஷோர் சொன்னதை ஒத்துக் கொண்டாலும் மனதின்...
Read More
நீயெனதின்னுயிர் – 23 | ஷெண்பா
பெரிய பூகம்பத்தை எதிர்பார்த்த வைஷாலிக்கு, அங்கு நிலவிய அமைதி… பெரும் ஆச்சரியத்தையும், எச்சரிக்கையையும் அளித்தது. அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகாமல், நிதானமாகப் பேப்பர் படித்துக்கொண்டிருந்த தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். “குட் மார்னிங்ப்பா!” என்றாள் புன்னகையுடன்....
Read More
விலகாத வெள்ளித் திரை – 15 | லதா சரவணன்
தன் முன் தவிப்பாய் காதலை சொல்லி காத்திருக்கும் பெண்ணிற்கு தான் சொல்லப்போகும் விஷயம் எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதை அவர் உணராமல் இல்லை ஆனால் இதை மறைப்பது இன்னும் எத்தனை மணி நேரங்களுக்கு சாத்தியமாகும்....
Read More
கேப்ஸ்யூல் நாவல் – கண்ணே காஞ்சனா – நாதன் | பாலகணேஷ்
கண்ணே காஞ்சனா - நாதன் - அசோக் சென்னையில் வசிப்பவன். வசதி படைத்தவன். விளம்பரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அவன் பெங்களூர் செல்வதற்காக ரயிலில் புறப்படுகிறான். ரயில் கிளம்பும் நேரம் ஒரு இளம்பெண் ஓட்டமாக ஓடிவந்து...
Read More
நிசப்த சங்கீதம் – 10| ஜீ.ஏ.பிரபா
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணொளி வீசுதடிமானுடைய பேரரசே! வாழ்வு நிலையே கண்ணம்மா! மனசு பொங்கியது. சந்தோஷ நுரை கொப்புளிக்க, குபு குபுவென்று பொங்கிச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. சுக்கானையும் சாய் நாதனின் உணர்வுகள் தாக்கியது....
Read More
வரலாற்றில் இன்று – 29.11.2020 சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்
சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் நவம்பர் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சனை தீர்க்க முடியாமல் போனது. எனவே...
Read More