வரலாற்றில் இன்று – 31.10.2020 வல்லபாய் படேல்
இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும்...
Read More
இன்றைய ராசிபலன்கள் (31.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : வியாபாரத்தில் நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். வேலையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை :...
Read More
உயிர்ப்பூ-ரிஷபன்
ரிஷபன் சாருக்கு மிகப்பெரிய பூங்கொத்து தரவேண்டும். அழகான உயிரோவியத்தை உயிர்ப்பூ என்னும் தலைப்பில் உங்கள் விரல்கள் வரைந்திருக்கிறது. உயிர்ப்பூ - 10 இதழ்களின் வாசம் படித்து முடித்தபின்னும் அகலாமல் அது மறைய இன்னும் நாட்கள்...
Read More
வரலாற்றில் இன்று – 30.10.2020 சிக்கன தினம்
"சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சிக்கன தினம் அக்டோபர் மாதம் 30ம்...
Read More
இன்றைய ராசிபலன்கள் (30.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : இளைய சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி அடைவீர்கள்....
Read More
10,000 மைல் பயணம் – 2| வெ. இறையன்பு IAS
பயணப் பயன்கள் பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. கடுமையான பணிகளின் நடுவே தொங்கிப்போகிற கயிற்றுக்கட்டிலா மாறுகிற மனத்தை இழுத்துக்கட்டும் இனிய...
Read More
வரலாற்றில் இன்று – 29.10.2020 கவிஞர் வாலி
தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி 1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் ஆகும்....
Read More
இன்றைய தினப்பலன்கள் (29.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். முக்கியமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை...
Read More
நெஞ்சமெல்லாம் காதல் – ஒரு குறுநாவல் | உமாதமிழ்
ரொம்ப நேரம் அடித்து கொண்டு இருந்த மொபைலை எடுக்கல, ஒரு புது நம்பர். மீண்டும் மீண்டும் ஒலிக்க இப்போ எடுத்தேன் “ஹலோ” மறு முனையில் “ஹலோ” ஒரு இளம் வயசு பெண் குரல். “நீங்க”...
Read More
பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா? இதற்கு இதுதான் காரணமா?
எவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம்? என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம்...
Read More