வரலாற்றில் இன்று – 30.09.2020 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார். பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1953ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள்...
Read More
காலச் சுவடுகள் SSR – 2 | டி.கே. ரவீந்திரன்
தென்மேற்கு பருவக் காற்றின் மெல்லிய வருடலில் பச்சைப் பசேலென வளர்ந்து நிற்கும் பயிர்கள் சிலிர்த்துக் கொள்ளும் தேனி மாவட்டம் அந்நாளில் அது மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதி. அந்த மாவட்டத்தில் பெரியகுளம் வட்டாரத்தில் சேடபட்டி...
Read More
வரலாற்றில் இன்று – 29.09.2020 உலக இதய தினம்
இதயத்தைப் பாதுகாக்கவும், இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார...
Read More
வரலாற்றில் இன்று – 28.09.2020 உலக ரேபிஸ் நோய் தினம்
ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது....
Read More
தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 8 | ஆரூர் தமிழ்நாடன்
பிரமச்சரியம் சரியா? சொன்னதுபோலவே பத்து நிமிடத்தில் திரும்பிய அறிவானந்தர் “இங்க தங்கியிருக்கும் அன்பர் ஒருவர், குளியலறையில் வழுக்கி விழுந்துட்டார். முதல் உதவி சிகிச்சைக்குப் பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவச்சிட்டு வந்தேன். காக்கவச்சதுக்கு வருந்தறேன்” என்றார்...
Read More
உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 16 | சுதா ரவி
சரியென்று விட்டு தன் இருக்கையில் அமர செல்லும் போது படகு சற்று வேகமாக ஆட நடந்து கொண்டிருந்தவன் உத்ராவின் மேல் விழுந்தான். குனிந்து கொண்டிருந்தவளின் மேல் அவன் விழுந்துதும் பாதி குனிந்த நிலையில் இருந்த...
Read More
நீயெனதின்னுயிர் – 17 | ஷெண்பா
“தேவி! ஸ்ட்ராங்கா ஒரு காஃபி கொண்டு வாம்மா!” என்றபடி டையை தளர்த்தி விட்டுக் கொண்டே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் சங்கரன். “என்னப்பா, அம்மா ஊருக்குப் போயிருக்காங்களே… மறந்துட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே...
Read More
விலகாத வெள்ளித் திரை – 9 | லதா சரவணன்
பண்ணை வீடு, நாடகம் முடிந்து ஆசுவாசத்தில் நடிகர்கள், மாடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு, “தம்பி கிராமமாச்சே சாப்பாடு எல்லாம் எப்படியிருக்குமோன்னு பயந்தோம் ஆனா உண்மையில் வீட்டுச் சாப்பாடு மாதிரி அம்சமா இருந்தது. அம்மாவின் கைப் பக்குவம்...
Read More
கேப்ஸ்யூல் நாவல் – வீரத்தேவன் கோட்டை – லக்ஷ்மி | பாலகணேஷ்
என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப்...
Read More
நிசப்த சங்கீதம் – 4| ஜீ.ஏ.பிரபா
சோலை மலரொளியோ - உனதுசுந்தரப் புன்னகைதான் "பாத்து,பாத்து”- பதறினார் சாயி நாதன். "இந்தா, என்னத்துக்கு இப்படி பதறுதே. எம்புட்டு வருஷமா நான் இதை எல்லாம் இறக்கித் தாரேன். நீ பத்திரமா பிடிச்சு இறக்கு.அது போதும்.”-...
Read More