கெஜ்ரிவாலின் அதிரடித் திட்டம்…
குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய அரசு வேலை முதலமைச்சரின் புதிய திட்டம் இதனால் அனைவரும் மகிழ்ச்சி. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மக்கள் அதிக ஆர்வம். மீண்டும் அவரே முதல்வர் என முதல்வருக்கு பாராட்டு இத்திட்டத்தின்படி குடும்பம்...
Read More
வரலாற்றில் இன்று – 31.05.2020 – சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்வதும்,...
Read More
இன்றைய தினப்பலன்கள் (31.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். பிள்ளைகளின் வழியே சுபச்செய்திகள் வரும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட திசை...
Read More
கேடு_நினைப்பவன்_கெடுவான் இது புது பழமொழி
ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு...
Read More
பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு, படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் கூட்டம் மேலும், 12 மாநிலங்களுக்குப் படையெடுக்கும் என மத்திய அரசு தகவல். ரேஷன் கார்டு இருந்தால் போதும், கூட்டுறவு வங்கிகளில், ரூ.50,000 கடன் பெறலாம். முதலமைச்சர் பழனிசாமி...
Read More
கொரோனா மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குநர் பிரதீப் கவுர் செய்தியாளர் சந்திப்பு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவர் குழு செய்தியாளர் சந்திப்பு. இது ஒரு புதிய வைரஸ் - அனைத்து பகுதிகளிலும் ஆய்வு...
Read More
வரலாற்றில் இன்று – 30.05.2020 – சுந்தர ராமசாமி
நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) 1931ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி நாகர்கோவில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது ஆரம்பகாலக் கதைகள்...
Read More
இன்றைய தினப்பலன்கள் (30.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகள் சாதகமான பலன்களை அளிக்கும். மனைவிவழி உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சாதகமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை...
Read More
எலுமிச்சை – இவ்வளவு விசயமா?
எல்லா பழங்களையும் எலி கடித்துவிடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததால் தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை...
Read More