இயற்கையின் விந்தைகளில் ஒன்றான வளைய சூரிய கிரகணம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தெரிய தொடங்கியது. தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியனின் மையப்பகுதியை நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்தது.திருப்பூரில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்.Read More
சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.64 ஆகவும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.93 ஆகவும் உள்ளது.Read More
சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 2 டம்ளர்சிக்கன் – 1/2 கிலோவெங்காயம் – 2தக்காளி – 2பச்சைமிளகாய் – 2கொத்தமல்லி – சிறிதளவுபுதினா – சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்மல்லித்தூள் – […]Read More
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்!!! உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் வென்று காட்டுவோம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஊரகப் பகுதி உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்து, வாக்குப்பதிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது. திமுக ஆட்சி எப்போதெல்லாம் அமைகிறதோ, அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் பலமாகக் கட்டமைக்கப்படும் என்பதை மக்கள் நன்றாகவே அறிவாா்கள். பெரியாா் நினைவு சமத்துவபுரம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் என பல முன்னோடித் திட்டங்கள் […]Read More
நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் மலரஞ்சலி: நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 2004-ம் ஆண்டு டிச. 26-ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனிஷியாவின் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்து, சொல்ல முடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத இழப்புகளையும் ஏற்படுத்தியது. Read More
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்: ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள 130 கோடி 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே கருதுகிறோம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 3 நாளாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசுகையில், இந்தியா, பாரம்பரியமாகவே இந்துத்துவாவாதி நாடாகத்தான் இருந்து வருகிறது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது […]Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியதாக மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல் தெரியத் தொடங்கியது. ஆங்காங்கே ஏராளமானோர் திரண்டு வளைய சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். தஞ்சாவூரில் 90 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 100 சதவீதமும் வளைய சூரிய கிரகணம் தெரிந்ததாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.Read More
வியாழக்கிழமை நிகழும் வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தின் 9 மாவட்டங்களில், சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் அனைவரும் காணலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பெளா்ணமியன்றும் நிகழும். சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் […]Read More
கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார். 1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார். தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ். இவர் நியமத் […]Read More