பொதுவாக சோடியம் குறைபாடு என்பது, ரத்த அழுத்தத்தை அலட்சியமாக அனுகுவதன் விளைவாகக்கூட இருக்கும். ஏனெனில் மற்றவர்களைவிடவும் ரத்த அழுத்தத்தை அலட்சியமாக அனுகுபவர்கள்தான், உணவில் உப்பு சேர்க்கும் விஷயத்தில் அதிக அலட்சியத்துடன் இருக்கிறார்கள். இதன் விளைவாக ரத்த அழுத்ததோடு சேர்த்து, சோடியம் குறைபாடும் உடலுக்குள் வந்துவிடுகிறது. அடிப்படையில் சோடியம் க்ளோரைடு என்ற ரசாயனம்தான், உப்பு என்று அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள நீரின் அளவு, ரத்தத்தின் அளவு இரண்டும் குறையாமல் இருக்கவும், இதயத்தின் செயல்பாடு சீரான முறையில் இருக்கவும், நரம்புகளின் […]Read More
நடிகர் மாதவன் நடிப்பில், இயக்கத்தில், தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம். இந்தப் படத்தின் மூலமாக நடிகர் மாதவன் டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கார். இந்தப் படம் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி யான நம்பி நாராயணனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேசமும், ஒரு தேசத்தின் விண்வெளி அலுவலகமும், அதன் அதிகாரமும் சேர்ந்துகொண்டு செய்த வஞ்சத்தால் சருகானது நம்பியின் வாழ்க்கை. நிலைமை இப்படி இருக்க இயக்குநர் மாதவன், மக்களின் உணர்ச்சிகளையும், நம்பி […]Read More
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி. எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’. கலகலப்பான படங்களை இயக்குவதற்குப் பெயர்பெற்ற இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக சுந்தர்.சி யின் டைரக் ஷனில் வெளியான ‘அரண்மனை 3’ ஹாரர் த்ரில்லராக ரசிகர்களை மிரட்டியது என்றால் குடும்பப் பாங்கான காதல் கதையாக கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி உள்ளது இந்த காபி வித் […]Read More
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. விண்வெளித் துறையின் (DOS) கார்ப்பரேட் பிரிவான NSIL, சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ், வணிகப்பணியாக அந்நாட்டைச் சேர்ந்த செயற்கைகோள் களையும் விண்ணில் ஏவியுள்ளது. மூன்று செயற்கை கோள்களும் பூமத்திய ரேகையில் இருந்து அளவிடப்பட்ட 570 கிலோ மீட்டர் உயரத்தில் லோ எர்த் ஆர்பிட்டில் (LEO) நிலை நிறுத்தப்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக ராக்கெட் ஏவுவதை […]Read More
‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்’ என்ற இறைவனின் பெயரை மட்டும் நம்பி, தனது வீட்டிலிருந்து கிளம்பி, இந்தியா முழுவதும் இறைவன் தனது உள்ளுணர் வில் தெரிவித்தபடி பயணித்து, ஆசிரமம் நிறுவிய கதை. எந்த ஒரு திகில் நாவலுக்கும் சற்றும் குறையில்லாத சுவாரசியமான சுயசரிதை கடவுளைத் தேடி. இதை எழுதியவர் சுவாமி ராம்தாஸ் அல்லது பாப்பா ராம்தாஸ். 1884-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பவுர்ணமி தினம் அன்றைய தினம் ராமதூதனான அனுமனின் ஜயந்தி விழா வெகு […]Read More
டாக்டர்களின் பணி உலகம் முழுவதும் ஓர் உன்னதமான தொழிலாகப் போற்றப் படுகிறது. உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண் டெனில், அவர் மருத்துவராகத்தான் இருக்க முடியும். புகழ்பெற்ற மருத்துவராகவும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்ச ராகவும் இருந்த பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய். பீகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள பாங்கிபோர் என்ற ஊரில் 1882-ஆம் ஆண்டு, ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தவர், பி.சி.ராய். ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட அவர், மருத்துவப் […]Read More
சுவாமி சிவானந்தர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு மட்டு மல்ல பல கோடி மக்களுக்கு உந்து சக்தியாக (inspiration) இருந்த மகான். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற சிற்றூரில் செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார். இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் யாவும் தமிழ்/சமஸ்கிருதம் மூலமாகக் கற்றுத் தெளிந்த அவர் அப்பையா தீட்சிதர் என்ற சில நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த மகானின் வம்சத்தில் தோன்றியவர். சுவாமி சிவானந்தரின் வாழ்க்கை வரலாறு இந்தியர்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. […]Read More
தமிழகத்தில், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இந்தாண்டு மார்ச்சில் நடந்தன. இந்தத் தேர்வின் முடிவுகள், இந்த மாதம், 20, 27ம் தேதிகளில் வெளியிடப்பட்டன. தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளி விவரப்படி, அரசுப் பள்ளிகளைப் பின்னுக்குத் தள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், தேர்ச்சியும் பெற் றுள்ளனர். இதனால், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு முன்னேறாமல் இடைநிற்றலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. […]Read More
தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். மெகா பட்ஜெட் படமோ, மினிமம் பட்ஜெட் படமோ எதுவாக இருந்தாலும் இவரது பாடல்களாலேயே அந்தப் படத்திற்குத் தனி அந்தஸ்து கிடைத்து விடும். அதே மாதிரி சூப்பர் ஹீரோ, புதுமுக நடிகர் என்ற பாகுபாடில்லாமல் இவரது இசைப் பணி தொடர்கிறது. அதனால்தானோ என்னவோ குறுகிய காலத்தில் 100 படங்க ளுக்குமேல் இசையமைத்ததோடு அதிக அளவிலான புதிய பாடகர்களை அறிமு கப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இமான் சென்னை […]Read More
தமிழ்நாட்டிலேயே வெறும் 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்… சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு […]Read More