Tags :லதாசரவணன்

3D பயாஸ்கோப்

விலகாத ​வெண்தி​ரை – 2 ம் அத்தியாயம்

2ம் அத்தியாயம்   சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு காலியாக கர்ப்பகிரமாய் பத்மா மட்டும் ! “மூணும் சின்னப்பிள்ளைங்க அவரு இருந்தவரையில் ஏதோ காலத்தை தள்ளிட்டே இனிமே என்ன பண்ணப்போறே ? உனக்கடுத்து இரண்டு பொட்டப்பிள்ளைங்க நீ ஏதோ தலையெடுத்திட்டேன்னு நினைச்சேன் ஊரைப் பார்த்த […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

பலம்_எதில்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். “நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் […]Read More

கைத்தடி குட்டு

CHHAPAAK – டி​ரைலரில் மிரள ​வைக்கும் தீபிகா

அத்தனை சீக்கிரம் லட்சுமி அகர்வால் பற்றி மறந்திருக்க மாட்டோம் ஆனால் அதன் பிறகுதான் எத்தனையோ அழுகுரல்களும், கூக்குரல்களும் பெருகிவிட்டதே, இருப்பினும் ஒரு அறிமுகம் 2005ல் குட்டா மற்றும் அவனுடைய தோழன் நீம் கான் அவர்களால் அமிலத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண்தான் லட்சுமி அகர்வால் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் விமர்ச்சிக்கபடுவதும், அருவெருக்கத்தக்கப் படுவதும் என பல தடைகளை தாண்டி லட்சமி அவரது பெற்றோரின் ஆதரவு இருந்ததால் இன்று அவர் ஒரு குடும்பத் தலைவி.Read More

பாடல்கள்

​செந்தமிழ்​ தேன்​மொழியாள்

​செந்தமிழ் ​தேன்​மொழியாள் – பாடல் மைக் இல்லாமலேயே கிலோமீட்டர் தாண்டி கேட்கும் செழிப்பான குரல் வளம் உடையவர் டி.ஆர்.மகாலிங்கம் ஸ்ரீ வள்ளி, நாம் இருவர் நாடகத்துறையில் தன் குரல் வளத்தால் உச்சத்தில் இருந்தவர் சினிமாத்துறையிலும் அந்தக் குரலே வாய்ப்பை நல்கியது. 8வயதில் கலைத்துறைக்குள் நுழைந்தவர். காயாத காணகத்தே என்று உச்சஸ்ஸாதியில் பாடும் போது முருகரே குறும்பு தோய்ந்த முகத்தோடு எதிரில் நிற்பதைப் போல இருக்கும் என்று சிலாகிப்பார்கள் அன்றைய ரசிகர்கள்.  சினிமாவிலேயே சம்பாதித்து சினிமாவிலேயே தொலைத்தவர்களில் இவரும் […]Read More

நகரில் இன்று

த​லை சிறந்த எழுத்தாளர் ஆன்மீக ​பேச்சாளர் இந்திரா​செளந்திரராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    1997 ல் தொலைக்காட்சியில் அப்போது 7வது படித்துக் கொண்டிருக்கிறேன் யார் எழுத்தாளர் யாருடைய கதை என்றெல்லாம் தெரியாது.ஆனால் அந்த தொடரின் பி.ஜி.எம். தொடரின் ஆரம்பத்தில் மர்மதேசம் என்ற அமானுஷ்யம் கலந்த குரல்,அதை தொடர்ந்து குதிரையில் முண்டாசு கட்டிய யாரோ ஒருவர்,தன் நீண்ட வாளின் மூலம் கொல்லும் காட்சி&Read More

முக்கிய செய்திகள்

பார்ன்-டூ-வின்

சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளது சோதனைகளையும் கண்டுள்ளது. அதன் நிர்வாகி நங்கை ஸ்வேதா என் நீண்ட நாள்தோழி, தலைமைப் பொறுப்பு என்பது பலருக்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்பது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இருந்து சற்றும் விலகாத மனமுடையவர் நங்கை ஸ்வேதா. மிகப்பெரிய இக்கட்டில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் ஆரம்பித்த நிறுவனம்தான் பார்ன்- டூ- வின் இன்று அதன் நிழலில் பல நங்கைகள் இளைப்பாறுகிறார்கள். உண்ணும் உணவு உடுத்தும் உடை […]Read More

ம் நானும்

டீன் ஏன் எனப்படும் துடுக்கான இளம் பருவத்தில்

அந்நியன் விக்ரம் மாதிரி மல்டிபிள் பர்சானாலிட்டி ஒளிந்திருக்கும் பருவம் தான் டீன் ஏஜ் பருவமும், குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பிள்ளைகள் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள். என்னதான் தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்திருந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அரைக்கால் டவுசரும் பினோபார்மும் போட்ட குட்டிப்பிள்ளைகளாகத்தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள். சிலர் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று ஒப்புக்கொள்வதே இல்லை, பதின் பருவம் எனப்படும் டீன் ஏஜில் தான் பிள்ளைகளுக்கு […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

கூட்டுக்குடும்பங்கள்

நம்மைத் தூக்கிச் சுமக்கும் ஊஞ்சலாய், இரைதேடிப் புறப்பட்ட பறவைகளுக்கு மரத்தடி நிழலின் சுகமாய், துரத்திவரும் இன்னலில் இளைப்பாரும் கூரையாய் நம்மை நேசக்கரம் கொண்டு அணைப்பது குடும்பம். தாழ்வாரத்தின் தணிந்த பகுதிகள் தழைத்திருந்த குடும்பங்களின் உன்னதத்தைப் பறைசாற்றியது போக காலம் மாறிட மாறிட தங்கள் கட்டமைப்புகளை மாற்றிக்கொண்டே வருகிறது குடும்ப அமைப்பு. தாத்தா பாட்டி அம்மா அப்பா சித்தி சித்தப்பா என உறவுகளின் உன்னதத்தையும் பாரம்பரியத்தையும் அலங்கரித்தன சுவர்கள் புகைப்படங்களாய் ! தனித்திருந்த திண்ணைகள் எல்லாம் வழிப்போக்கனைக் கூட […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

தன்னம்பிக்​கை வி​தைகள்

முயற்சி வெற்றியென்னும் பழம் பெற வியர்வை நீரை முயற்சிச் செடியில் ஊற்ற வேண்டும். தரை தொடாத விதைகள் என்றுமே முளைப்பதில்லை? தாகம் தணிய வேண்டுமெனில் தண்ணீர் குவளையை கைகள் எடுக்க வேண்டுமல்லவா ? குவளையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் தாகம் தணியுமா ?ஒரு பள்ளியில் ஆசிரியர் தன் மாணவர்களைப் பார்த்து கேட்கிறார் ? நீ என்னவாக வர விரும்புகிறாய் ? பிள்ளைகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு டாக்டர், இன்ஜினியர், டீச்சர் என்று சொல்லும் ! ஆனால் […]Read More