Tags :பஞ்சமுகி

தொடர்

சிவமலர் – மொட்டு – 7 | பஞ்சமுகி

சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு. காலம் கெட்டுக் கிடக்கும்மா! எப்பவும் ஆறு மணிக்கெல்லாம் டாண்னுன்னு வந்துடுவா.” “இன்னிக்கு வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும் அத்த! ஆமா.. பிரியா எங்க போயிருக்கா? இன்னும் காணலை?” “மொட்டை மாடியில் விளக்கு எரியுதே. அங்க உட்கார்ந்து […]Read More

தொடர்

சிவமலர் – மொட்டு – 6 | பஞ்சமுகி

சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு. காலம் கெட்டுக் கிடக்கும்மா! எப்பவும் ஆறு மணிக்கெல்லாம் டாண்னுன்னு வந்துடுவா.” “இன்னிக்கு வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும் அத்த! ஆமா.. பிரியா எங்க போயிருக்கா? இன்னும் காணலை?” “மொட்டை மாடியில் விளக்கு எரியுதே. அங்க உட்கார்ந்து […]Read More

தொடர்

சிவமலர் – மொட்டு – 5 | பஞ்சமுகி

“குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக் கொழுந்தாகி அதுசமயக் கூத்தும் ஆடி நின்றாயே மாயை என்னும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார்?” தாயுமானவர் பாடலை சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்து உரக்கப் பாடிக் கொண்டிருந்தார் நீலகண்டக் குருக்கள். விபுலானந்தன் அவரின் அருகே அமர்ந்து அப்பாடலை உள்வாங்கிக் கொண்டிருக்க.. குளம் தூர்வாரும் பணி எந்த அளவு இருக்கிறது என்று பார்க்க வந்த மாணிக்கம்.. “என்ன குருக்களய்யா? உங்க உறவா இந்தத் தம்பி. வடிவழகி கல்யாணம் பண்ணிப் போனதில் […]Read More

தொடர்

சிவமலர் – மொட்டு – 4 | பஞ்சமுகி

“வாங்கோ! “சிவமலர், என்னாச்சும்மா?” என்று பதறிக் கொண்டு ஓடிவந்தாள் கற்பகம். பின்னாலேயே நந்தினி. “தூங்கிப் போயிட்டியா? ஏதாவது கனவு, கினவு கண்டியா? அதே நாகம் வர கனவா? அப்போ ஏன் அண்ணான்னு கத்தின?” கற்பகம் ஏதேதோ கேட்டுக் கொண்டு போக, சிவமலர் பிரமை பிடித்தவள்போல் அமர்ந்திருந்தாள். “அத்தை, கொஞ்சநேரம் அவளை எதுவும் கேட்காதீங்க. நான் போய் அவளுக்குக் காப்பி கொண்டுவரேன்” என்றாள் நந்தினி. பயந்துகொண்டு அருகில் வரப் பார்த்த பிரியாவையும் மயூவையும் கண்களாலேயே அப்பால் போகச் செய்தாள். […]Read More

தொடர்

சிவமலர் – மொட்டு – 3 | பஞ்சமுகி

“வாங்கோ! நஞ்சுண்டனைத் தரிசிக்க வந்தேளா?” குருக்களின் கேள்வியில் கலைந்த விபுலானந்தன் “ஆ… ஆமாம்” என்று தடுமாறினான். “பட்டணத்திலிருந்து வராப்ல இருக்கு! இந்தப் பட்டிக்காட்டுக்கும் வரணும்னு தோணித்தே! ஏதாவது பரிகாரத்துக்காக வந்திருக்கேளோ? விஷபயம் ஏதாவது இருக்கா? ராகு, கேது தோஷம் ஏதாவது…” பேசிக்கொண்டே வெளிமண்டபத்தில் இருந்த ஒரு விளக்கை ஏற்றிக் கையில் எடுத்துக் கொண்டார் நீலகண்ட குருக்கள். விபுலானந்தனுக்குச் சிரிப்பு வந்தது. “இல்லைங்க ஐயா, நான் எனக்காக வரலை. சிவனுக்காகத்தான் வந்தேன்” என்றான். வெளிமண்டபத்தின் வழியே நடந்து பிரமாண்ட […]Read More

தொடர்

சிவமலர் – மொட்டு – 2 | பஞ்சமுகி

“ஐ அம் சிவமலர்…” காதுவரை நீண்ட கயல்விழிகள், கூரான நாசி, செப்பு உதடுகள் எடுப்பான மோவாய். மேலுதட்டில் இடது ஓரமாய் குறு மிளகாய் ஒரு மச்சம். பிறை நெற்றியில் அலைந்த கேசத்தை ஒரு கையால் ஒதுக்கியபடியே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளை இமைக்காது பார்த்தான் குமார். ஆளை அசரடிக்கிற அழகு இல்லை. அதற்கும் மேலே ஏதோ ஒன்று அவள் முகத்தை விட்டு அவன் கண்களை நகர முடியாமல் கட்டிப் போட்டது. “பார்த்த முதல் நாளே…” ட்யூனை மெல்லியதாய் சீழ்க்கையடித்தபடி […]Read More

தொடர்

சிவமலர் – மொட்டு – 1 | பஞ்சமுகி

“பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!” அந்த அதிகாலையில் ஓதுவார் சம்பந்தனின் குரல் கணீரென ஒலிக்க கூடவே ஆலய மணியின் ஓசையும் இணைந்து சூழலை தெய்வீக மணம் கமழ வைத்துக் கொண்டிருந்தது. 85 வயதான நீலகண்ட குருக்கள் கோவிலின் வலது பக்கத்திலிருந்த தீர்த்தத்திலிருந்து முகர்ந்து வந்த நீரால் அபிஷேகம் செய்து சற்றே பழுத்துப் போயிருந்த அந்த […]Read More