Tags :தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன்

பல மாதங்களாக தொடர்ந்த மன உளைச்சல் மற்றும் நிகழும் பயங்கரங்கள் என பலநாட்களாக டென்ஷனாக இருந்து, தற்போதைய கோகுலின் மிரட்டலில் பயந்து மயக்கத்துக்குப் போன முகேஷை முகத்தில் நீர் தெளித்து எழுப்பினார் ஏட்டு ஏகாம்பரம். அதற்குள் லாக்கப்பில் ஹரிஷிற்கு மாமனார் வீட்டு மரியாதை ஏராளமாய் கிடைக்க… உண்மையை சொல்லத் தொடங்கினான். “எனக்கு திருச்சியில் இருந்த போதே அம்ரிதாவை பழக்கம். முகேஷ் வீட்டிற்கு வரப்போக அவளை நிறைய முறை பார்த்திருக்கேன். அப்போதிலிருந்து அவமேல ஒரு சபலம் இருந்துகிட்டிருந்தது. அவள் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 19 | தனுஜா ஜெயராமன்

“என்னடா இதெல்லாம்..?” என்ற அப்பாவின் நேரடியான கேள்வியில் நிலைகுலைந்து போனான் முகேஷ்.. அமைதியாகக் காரை செலுத்தினான்.“நான் சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இருந்த ஏட்டு வேற ஒரு போலீஸ்காரரிடம் உன்னை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்” என்றார் வேதமூர்த்தி கோபத்துடன்… “என்னை மன்னிச்சிருங்கப்பா…நான் அந்த தப்பை செய்திருக்கக்கூடாது… இன்னைக்கு இது இவ்ளோ ப்ரச்சனையா ஆகும்னு கனவிலேயும் நினைக்கலைப்பா”…. “உங்கம்மாவுக்கும் சுதாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னடா நினைப்பாங்க உன்னை பத்தி”… “ப்பா!….தயவு செய்து எதுவும் சொல்லிடாதீங்கப்பா”…என்றான் கண்களால் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 18 | தனுஜா ஜெயராமன்

போலீஸ் ஸ்டேஷனில் கோகுல், அம்ரிதாவின் கேஸ் ஹிஸ்டரியை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஒரு வரி விடாமல் கவனத்துடன் படித்தார். “ஏன்யா ஏகாம்பரம்! …அந்த பொண்ணு அம்ரிதா ப்ளாட்ல அக்கம் பக்கம் இருக்குறவங்களை விசாரிச்சீங்களே.. ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா? “குறிப்பிட்டு சொல்லணும்னா சார்!.. உசரமா அழகா ஒரு ஆளு அடிக்கடி வந்து போயிருக்கான். நேற்றே உங்ககிட்ட சொன்னேனே.. அதைத் தவிர நிறைய ஆம்பிளைக வந்து போவாங்களாம்…சின்ன குழந்தைகளையும் அடிக்கடி கூட்டி வருவாங்களாம். அந்த ப்ளாட் கூட ஆறுமுகங்குற வேற ஏதோ […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 17 | தனுஜா ஜெயராமன்

முகேஷ் வண்டியை வீட்டில் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். “சுதா!.. சாப்பாடு எடுத்து வையேன்.. பசிக்குது” என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.. “முகேஷ் வந்துட்டயாப்பா?”.. என கேட்டுக்கொண்டே அப்பாவும் சாப்பிட டைனிங்டேபிளில் அமர்ந்தார்… அம்மாவும் சுதாவும் தட்டு எடுத்துவைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர்.. “ஏம்பா!…என்ன தான் பிரச்சனையா இருக்கும். அந்த பொண்ணை யாரு கொன்னிருப்பாங்க”.. என அப்பாவியாய் கேட்ட அப்பாவை விழித்து பார்த்தபடி… “தெரியலைப்பா!.… போலீஸ் விசாரிக்குறாங்க… அதன் முடிவில் தானேப்பா சொல்லுவாங்க”… என்றான் முகேஷ் அவர் முகத்தை […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 16 | தனுஜா ஜெயராமன்

முகேஷ் வேகமாக வண்டியை செலுத்தி சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்ஸியின் கேட்டில் உள்ளே நுழைய, அதேசமயம் சரியாக ஹரிஷூம் உள்ளே நுழைந்தான். பதட்டத்துடன் காரில் இருந்து இறங்கிய முகேஷ் …”என்னடா இது? பிரச்சினை மேல பிரச்சனையா போயிகிட்டிருக்கு”… “நீ ஒண்ணும் பயப்படாத மச்சி.. எல்லாம் சரியாகிடும்… வா அசோக்கை பாத்துடலாம்”.. கவலை ரேகை தோய்ந்த முகத்துடன் ஹரிஷூடன் நடந்தான் ஆனாலும் மனதுக்குள் கலவரம்… “அந்த ராட்சசி அம்ரிதாவை யார் கொன்னிருப்பாங்க?” …என்ற கேள்வி வேறு மண்டையை குடைந்தது. இருவரும் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 15 | தனுஜா ஜெயராமன்

இன்று ஏனோ காலையில் எழுந்திருக்கும்போதே உற்சாகமாக இருந்தது முகேஷிற்கு…வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக இருந்தது உடலும் மனமும்.… பக்கத்தில் பார்த்தான். சுதாவை காணவில்லை.. அருகில் குழந்தை ஒருக்களித்து தூங்கி கொண்டிருந்தாள். அவளது கலைந்த தலைமுடியை ஆசையாக கோதி நெற்றியில் முத்தமிட்டான். அம்ரிதா ப்ரச்சனையெல்லாம் நல்லபடியாக முடித்தால் சுதாவையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஒரு ட்ரிப் போய்வர வேண்டும் என்று தோன்றியது. உற்காகமாக சீட்டியடித்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்து… பல்லை துலக்கினான்… சத்தம் கேட்டு, “எழுந்தாச்சா!….என்ன ஐயா இன்னைக்கு அதிசயமா காலையிலேயே நல்ல […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 14 | தனுஜா ஜெயராமன்

காரை நிதானமாக உள்ளே செலுத்தி கிளவுட் 9 ஆஸ்பிடலுக்குள் நுழைந்தான் முகேஷ். ரிசப்ஷனில் சென்று விசாரிக்க, பையனின் பெயரைக் கேட்டார்கள். அப்போது தான் நினைவிற்கு வந்தது அவசரத்தில் அந்த பையனின் பெயரை கூட இதுவரை கேட்டு கொள்ளவில்லையே என உறைத்தது. அம்ரிதாவை தொடர்பு கொண்டு கேட்டான். “ரித்திஷ்” என சொல்லிவிட்டு அறை எண் 152 ல் நுழைந்தான். “பரவாயில்லையே வரமாட்டேன்னு நினைச்சேன்… வந்துட்டியே!…” என்றாள் அம்ரிதா நக்கலாக… பதிலேதும் சொல்லாமல்….”என்ன ஆச்சி …எதுக்கு என்னை கூப்ட்டே” என […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 13 | தனுஜா ஜெயராமன்

ஹரிஷும் முகேஷூம் பார்ட்டி முடிந்து வெளியே வந்தனர். “அப்படியே அசோக் சாரை பாத்துட்டு போய்டலாம்டா.. உன்ட்ட ஏதோ டீடெயில்ஸ் கேக்கணும்னாரே? ” என்றான் ஹரிஷ். “ஆமாம்டா!… இந்த தலைவலியை சீக்கிரம் தீர்க்கணும்.. முடியல”…என்றான் எரிச்சலுடன்… “ஏண்டா!… அவளோட வந்த ஆள் யாரா இருக்கும்..? உனக்கேதும் ஐடியா இருக்கா? “யாருக்குடா தெரியும்”…என உதட்டை பிதுக்கினான்… “ஆமாடா அவ அப்பவே அந்த மாதிரி தானே..நான் திருச்சியில் இருந்தப்பவே உன்கிட்ட சொல்லலே… வேற யாரோ ஒருத்தனோட பைக்ல பாத்தேன்னு”.. “ம்”…என்றான்… இருவரும் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 12 | தனுஜா ஜெயராமன்

காலையில் எழும்போதே சோர்வாக உணர்ந்த முகேஷ், காபி குடித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான். உள்ளேயிருந்து வந்த அப்பா சோபாவில் அவன் அருகில் அமர்ந்து கொண்டே ..”ஏண்டா!…ஏதாவது பிரச்னையா”? என கேட்க பகீரென்றது முகேஷிற்கு… அவசர அவசரமாக “அதெல்லாம் ஒண்ணுமில்லையே… ஏன்ப்பா!..” என்றான் தனது அதிர்ச்சியை சற்றுமே வெளியே காட்டிக் கொள்ளாமல்… “இல்லை…இப்பெல்லாம் எப்ப வர்ற..எப்ப போறேன்னு கூட தெரியமாட்டேங்குது. வீட்லே யாருகிட்டயும் சரியா பேசமாட்டேங்குற… எப்பவும் எதையாவது யோசிச்சிகிட்டே இருக்குற மாதிரி தெரியுதே “… “ஆபிஸ்ல கொஞ்சம் அதிக […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 11 | தனுஜா ஜெயராமன்

“சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி” என்று கொட்டை எழுத்தில் பித்தளை போர்டு தொங்கிய கேட்டில் காரை உள்ளே நுழைத்து பார்க் செய்தான் முகேஷ். அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்த ஹரிஷ், பிடித்து கொண்டிருந்த சிகரெட்டை தூர எறிந்துவிட்டு …”ஏன்டா இவ்ளோ நேரம்” என்றான். “கொஞ்சம் நேரமாகிடுச்சி…ஆமா பேசிட்டியா அவர்கிட்ட?…ஒண்ணும் ப்ரச்சனை ஆகாதே”… “நைட்டே போன் பண்ணி பேசிட்டேன்… வா மச்சி போகலாம்”.. இருவரும் ரிசப்ஷனில் சென்று பெயரை சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து காத்திருந்தனர்… இன்டர்காமை கைகளால் பொத்தியபடி ரிசப்ஷனில் […]Read More