Tags :கைத்தடி முசல் குட்டி

கவிதைகள்

விலை போகாத மாடு

எருமை மாட்டிற்கு எனக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை உருவம் தான் வேறு நிலை என்னவோ ஒன்றுதான் முகில் கனத்து அடிக்கும் மழையில் குளிர் கொள்ள எருமை மாட்டிற்கு தெரியாது … உணர்ச்சி அற்ற தோல் இளமை கனத்து இன்பம் பேசும் பருவத்தில் இருதயம் கொள்ள தெரியாத எனக்கும் வறட்டு தோல்தான்  … இப்பொது எல்லாம் வாசல் தேடிக் கொண்டு இருக்கிறேன் வாலிபம் தேடி அல்ல வக்கத்த இந்த தோலுக்கு உணர்ச்சி வருமா என்று … திசை காட்டிகள் […]Read More

உஷ்ஷ்ஷ்

இது ஆண்களுக்கு அல்ல

இது ஆண்களுக்கு அல்ல  1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். 2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் […]Read More

அஞ்சரைப் பெட்டி

கற்றாழை கடவுளின் வரம்

கற்றாழை  கடவுளின் வரம்  பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்கூடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை […]Read More

முக்கிய செய்திகள்

இந்திய பொருளாதாரம் டாப்ல போகுதாம்

இந்திய பொருளாதாரம் டாப்ல போகுதாம்  கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு, 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி போன்ற அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்குலைத்தன. 2018-19 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெறும் 6.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. உலக வங்கியின் ஆய்வறிக்கையிலும் […]Read More

முக்கிய செய்திகள்

மத்திய அமைச்சரவை இந்தியாவில் கூடுகிறது …மோடி இந்தியாவில் இருப்பாராம்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது நாடாளுமன்றம் நடைபெறும் தேதிகளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவு செய்யும். அதன்படி, நடப்பாண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவதற்கான தேதியை இறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது.பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் […]Read More

முக்கிய செய்திகள்

கட்சி இல்லை ரஜினி

கட்சி இல்லை  ரஜினி  அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற இருப்பதால் அதற்காக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்களை முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கருணாஸ் இன்று அழைத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது தேவர் ஜெயந்தி 112ஆவது குருபூஜை விழாவுக்கு வருகை தருவதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக கருணாஸ் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் குறித்துப் பேசும்போது […]Read More

பாப்கார்ன்

நாட்டிய_பேரொளி_பத்மினி

#நாட்டிய_பேரொளி_பத்மினி நினைவு தினம் இன்று -செப்டம்பர் 24 பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம். 1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா… 2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி… 3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி… 4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி… 5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த […]Read More

அண்மை செய்திகள்

இருவரும் உல்லாசமாக இருப்போம்… என்னை விட 3 வயது அவள் அதிகம்! கொலையாளி

இருவரும் உல்லாசமாக இருப்போம்.. ————————————————————- என்னை விட 3 வயது அவள் அதிகம்! கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம் ——————————————————————————————————————- தமிழகத்தில் கணவனை பிரிந்து வேறொரு ஆணுடன் பழகி வந்த பெண் காணாமல் போன நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கடுக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருக்கும் திருச்சி, சமயபுரம் அருகிலுள்ள நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த சிவரத்தினம் என்ற பெண்ணுக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். […]Read More

அண்மை செய்திகள்

தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை..

தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார் ======================================================================================================== கேரளாவில் பாதிரியார் 9 வயது சிறுமிகள் மூன்று பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பள்ளி ஆசிரியை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள Syro Malabar தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கும் 68 வயதான George Padayattil மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் மூன்று சிறுமிகளையும் தகாத முறையில் தொட்டதாக Vadakkekkara காவல் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். […]Read More