Tags :இயக்குநர் மணிபாரதி

சிறுகதை

அம்மாவும், மாலினியும்… | இயக்குநர் மணிபாரதி

இரண்டு நாட்களாக அப்பாவிடமிருந்து எந்த தகவலும் இல்லை. போன் பண்ணினாலும் எடுப்பதில்லை. அம்மாவும், ராகவியும் பயப்பட ஆரம்பித்தார்கள். நான், அப்பாவின் நண்பர் ரமேஷிற்கு போன் பண்ணினேன். “சொல்லுடா ரகு…“ என்றார். “அங்கிள் எங்க இருக்கிங்க..“ “ஆஃபிஸ்லதான்..“ “அப்பா இருக்காரா..“ “இருக்கானே..“ “அவர்கிட்ட பேசனுமே.. கொஞ்சம் போனை தறீங்களா..“ “ஒன் மினிட்..“ ஒரு நிமிடம் கழித்து அப்பா பேசினார். “என்ன ரகு..“ “என்னப்பா ஆச்சு உங்களுக்கு.. ரெண்டு நாளா வீட்டுக்கு வரல.. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேன்றீங்க.. வழக்கமா […]Read More