Tags :அ.ப.செந்தில்குமார்

சிறுகதை

வானவில் !

அவன் பிச்சைக்காரன் அல்ல… ஆம், அவன் ஒரு ஓவியக்கலைஞன்! சாலையோரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சுத்தப்படுத்தி தன் கலைத்திறனைப் பயன்படுத்தி அழகான ஓவியம் ஒன்றை வரைவதுதான் அவன் வேலை. அதைப் பார்த்துக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளத்தில் சில ஈர நெஞ்சங்கள் மட்டும் தன்னால் இயன்றதில் சிறிதளவு அவனுக்காகவோ, அவன் திறனுக்காகவோ போட்டுவிட்டு தன் இயந்திரப் பயணத்தை நோக்கிச் சென்றுவிடும். உதிரம் சிந்தும் இயேசு நாதர் தன் சிலுவையோடு, கோகுலத்துக் கண்ணன் தன் […]Read More