Tags :மாயா

முக்கிய செய்திகள்

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து போராட்டம்

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்: அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு.மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன. இதில் அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி பேர் வரை […]Read More

முக்கிய செய்திகள்

இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்பு

ஜேஎன்யூவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்பு.ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக ஜேஎன்யூ உள்ளது – இந்து ரக்‌ஷா தளம்.தேச விரோத நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் – இந்து ரக்‌ஷா தலைவர் பிங்கி சவுத்ரி.“மற்ற பல்கலைக்கழகங்களில் தேச விரோத செயல்கள் நடைபெற்றால் தாக்குதல் நடத்துவோம்”. Read More

நகரில் இன்று

ஜன.8ம் தேதி ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.

ஜன.8ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும். வரும் 8ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது – தலைமைச் செயலாளர் உத்தரவு. அன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியத்தை பிடித்தம் செய்ய ஆணை.Read More

எழுத்தாளர் பேனாமுனை

குடிசை வீட்டிலிருந்து மருத்துவம்

குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி.இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான  ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க […]Read More

முக்கிய செய்திகள்

குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம்

குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு, 2 காசுகள் உயர்வு. குளிர்சாதன வசதி ரயில்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்வு. 2ம் வகுப்பு சாதாரண ரயில், படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 1 காசு உயர்வு. ரயில் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு பொருந்தாது. சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் முன்பதிவு கட்டணத்தில் மாற்றம் இல்லை.Read More

அண்மை செய்திகள்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம்  வழங்க வேண்டும். தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Read More

அஞ்சரைப் பெட்டி

கருப்பட்டி பலன்

தித்திக்கும் இனிப்புச்சுவைக்கு பெயர் பெற்றது கருப்பட்டி. சர்க்கரை மற்றும் பல நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த மருந்து தான் கருப்பட்டி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.தமிழகத்தில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்கு சிறப்பு பெயர் பெற்றதாகும். நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி இருக்கும். அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். சுக்குக் கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. சுக்கு, […]Read More

முக்கிய செய்திகள்

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்… வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ் வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை […]Read More

நகரில் இன்று

சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம். இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல ஊர்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 […]Read More

முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை : சிறுமி பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை : ஆலங்குடியில் 2018 ஆம் ஆண்டு 17 வயது வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரய்யா என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவு. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு.Read More