Tags :சரித்திரத் தொடர்கதை

தொடர்

பொற்கயல் | 11 | வில்லரசன்

11. பொலிவிழந்த பொன்மான் வழக்கமாக அந்த நந்தவனத்தில் பொற்கயல் காத்துக்கிடப்பதையே கண்டு பழக்கப்பட்டிருந்த குளத்தின் வண்ண மீன்கள், வண்ணக் கோழிகள், ஆந்தைகள், பூக்கொடிகள் போன்றவை அங்கு வழக்கத்திற்கு மாறாக மின்னவன் வானைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பதைப் கண்டு ஒன்றுக்கு ஒன்று கிசுகிசுக்கத் தொடங்கின. “என்ன அதிசயமாக இருக்கிறது? இவன் எப்பொழுதும் தாமதமாக வருபவன் ஆயிற்றே! இன்று பொழுது சாய்ந்ததும் முதலாக வந்து அவளுக்காக காத்திருக்கிறான்!” “அதுதான் எனக்கும் புரியவில்லை! பொறு அவள் வரட்டும்! என்னவென்று பார்ப்போம்” என்று […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 6 | ஜெயஸ்ரீ அனந்த்

குவிரனை தேடிக் கொண்டு சென்ற வீரர்கள் சிவக்கொழுந்து காட்டிய கருவேல மரக் காட்டினை அடைந்தனர். “வீரர்களே, இவ்விடத்தைச் சோதனை செய்யுங்கள் ” என்ற சிவக்கொழுந்தின் சொல்லிற்கு வீரர்கள் ஒருவருக்குள் ஒருவர் தங்களுக்குள் பார்த்து பரிகசித்து கொண்டனர். ‘ஏது.. இந்த அடர்ந்த கருவேலங்காட்டிலா தேடசொல்கிறீர்கள்.? தப்பாக நினைக்க வேண்டாம். துப்பு துலக்குவதில் உங்களுக்கு அனுபவமின்மை நன்கு தெரிகிறது. இதில் அவன் எப்படி ஒளிந்திருக்க முடியும்..? அடர்ந்த முட்கள் அவன் உடம்பை பதம் பார்த்து இருக்காதா..? ” என்ற கேலிச் […]Read More

தொடர்

பொற்கயல் | 10 | வில்லரசன்

10. குலசேகரனின் குறுவாட்கள் மீன் வடிவ கைப்பிடியைக் கொண்ட தன் இரும்பு வளரிகளைத் தலைகீழாகப் பிடித்து முழங்கையில் ஒட்டி உறுதியாகவும் திடமாகவும் எதிரிலிருக்கும் பயிற்சி கட்டையைத் தாக்கிக் கொண்டிருந்தான் மின்னவன். ஒரு மனிதனின் உயரத்தை ஒத்த அந்தப் பயிற்சி கட்டையில் மின்னவனின் வசி மிகுந்த வளரிகள் மரங்கொத்தியைப் போல் பல பொத்தல்களை ஏற்படுத்தின. பெரும்பாலும் பல வீரர்கள் தங்கள் வளரிகளை எறி ஆயுதமாக எறிவதற்கு பயன்படுத்தும் நிலையில் மின்னவன் அவற்றை எறி ஆயுதமாக மட்டுமில்லாமல் பிடி ஆயுதமாகவும் […]Read More

தொடர்

சிவகங்கையின் வீர மங்கை | 5 | ஜெயஸ்ரீ அனந்த்

எல்லாம் சில நொடிகள் தான். சரியாகக் குறி பார்த்து எறியப்பட்ட கத்தி சிறிதும் பிசகாமல் துல்லியமாக இலக்கை எட்டியிருந்தது. இத்தகைய நிகழ்வை சற்றும் எதிர்பார்க்காத வேலு நாச்சியார் “பெரியப்பா…” என்று கூக்குரலிட்டாள்.. அதன்பின் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் உறையிலிருந்த வாளை உருவிக் கொண்டு கத்தி வந்த திசையினைப் பார்வையிட்டாள். அங்கு சசிவர்ணத் தேவர் படுத்திருந்த அறைக்கு மேலே இருந்த சாளரம் சற்று நகர்ந்திருந்தது தெரிந்தது. அங்கு நிழல் போல் ஏதோ உருவம் தெரிந்து மறைந்தது. “வீரர்களே, […]Read More

தொடர்

பொற்கயல் | 9 | வில்லரசன்

9. விழா அழைப்பு சோழ மன்னனைச் சந்திக்க வேண்டி புறப்பட்ட வளவன், அரண்மனை வீதியை அடைந்ததும் அவன் கண்களுக்கு யாரோ ஒருவன் இருளில் பதுங்கிப் பதுங்கி செல்வதைப் போல் தெரியவே, சத்தமிடாமல் அந்த உருவத்தைப் பின் தொடர்ந்து சென்றான். இரண்டு மூன்று வலது இடது வளைவுகளைக் கடந்த பிறகு அந்த உருவம் அரண்மனையை அடைந்தது. இதற்குமேல் அவ்வுருவத்தை அரண்மனைக்குள் அனுமதிப்பது ஆபத்தாகிவிடும் என உணர்ந்த வளவன் விரைந்து சென்று அந்த உருவத்தைத் தன் கம்பளிப் போர்வையால் போர்த்தி […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 4 | ஜெயஸ்ரீ அனந்த்

நாச்சியார் குயிலியை பார்க்க ஆயுதப் பயிற்சி மைதானத்திற்கு வந்தபொழுது “சரக் …”என்ற சத்தத்துடன் ஒருவகை வளைத்தடி கண்இமைக்கும் நேரத்தில் அவளைக் கடந்து சென்றது. அடுத்த நொடி “அம்மா” என்ற அலறலுடன் சுவர் மறைவில் இருந்த ஒருவன் கீழே விழுந்தான். என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்னதாக, “‘பிடியுங்கள் அவனைப் பிடியுங்கள்….” என்ற குயிலியின் குரல் வந்த திசைக்கு எதிர்த் திசையில் பெண்கள் ஓடி, கீழே விழுந்தவனை பிடிக்கச் சென்றனர்..“இன்று யார் உன்னிடம் அகப்பட்டு கொண்டது? யார் இவன் […]Read More

தொடர்

பொற்கயல் | 8 | வில்லரசன்

8. வளவனின் வருத்தம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான் சோழநாட்டின் படைத்தலைவன் வளவன். பேயறைந்தது போல் திகிலுடன் காணப்பட்ட அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய் நிறைந்திருந்தன. மூச்சுக்காற்று முழுவதுமாய் வாய் மற்றும் நாசி வழியே பயணிக்க முடியாத வண்ணம் வேகமெடுத்ததால் வளவனுக்கு மேலும் ஒரு நாசி தேவைப்பட்டது. காணக்கூடாத கனவுகள் எதையும் அவன் கண்டிடவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடீரென ஒரு விழிப்பு வந்துவிட்டது. ஏன் விழித்தோம் எதற்காக விழித்தோம் என வளவனுக்குப் புரியவில்லை. மூச்சுக்காற்று […]Read More

தொடர்

பொற்கயல் | 7 | வில்லரசன்

7. பெருவுடையாரே! நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை நகரமானது இரவு ஏறிவிட்ட காரணத்தால் தன் குடிகளுக்குத் தாலாட்டு பாடி உறங்க வைத்துக்கொண்டிருந்தது. பகல் பொழுதெல்லாம் பலதரப்பட்ட தொழில்களில்…. பெரும்பாலும் விவசாய நிலங்களில் கடினமான உழைப்பைச் சிந்தும் அந்த தஞ்சை வாழ் மக்கள் வெய்யோன் விழுந்ததுமே வயிற்றுக்குச் சிறிது கருணை காட்டி விட்டு நித்திரையை நாடத் தொடங்கினார்கள். இயற்கைத் தாயின்‌ மடியில் தவழ்ந்து விளையாடும் குழந்தைகள் அல்லவா நம் விவசாயக் குடிமக்கள்..? தாயான நிலத்துடன் விளையாடி முடித்த […]Read More

தொடர்

பொற்கயல் | 6 | வில்லரசன்

6. யார் குற்றம்..? சூறாவளியாக மதுரைக் கோட்டைக்குள் தனது புரவியை செலுத்தினான் இராவுத்தன். வளர்ந்த உடலும், சிவந்த மேனியுமாய் மீசையின்றி அடர்ந்த பிடரியை வைத்திருந்த இராவுத்தன் தங்களை நோக்கி அதிவேகத்தில் புரவியில் வருவதைக்கண்ட மதுரைவாசிகள் அனைவரும் திடுக்கிட்டு வழி கொடுத்து நகர்ந்தனர். மணல் புழுதியை கிளப்பிவிட்டு கடந்து செல்லும் அவனை, “அடேய்! அப்படி என்ன அவசரம் உனக்கு..?” என்று வீதியின் ஓரம் பணியாரம் விற்கும் கிழவி ஒருத்தி கடிந்து கொள்ளவும் செய்தாள். கண்மூடித்தனமாகக் கடிவாளம் இருந்தும் இல்லாதது […]Read More

தொடர்

பொற்கயல் | 5 | வில்லரசன்

5. வைகை அம்மன் “தந்தையே, பார்த்து பொறுமையாக வாருங்கள்!” எனத் தன் தந்தையை அணைத்துப் பிடித்து தாங்கிக் கொண்டு மதுரைக் கோட்டையின் புறநகர் தெருவில் நடந்தாள் மாதங்கி. மாதங்கி ஓர் அழகிய பெண். ஏழ்மையானவள். நேர்மையானவள். இந்த இளம் வயதிலும், உடம்பிற்கு முடியாத தன் தந்தையைக் காப்பாற்ற மதுரைக் கோட்டைக்குள் காய்கனிகளை விற்று, அதில் ஈட்டும் பணத்தில் தந்தையையும் தன்னையும் பார்த்துக் கொள்கிறாள். மதுரையில் யாரைக் கேட்டாலும் மாதங்கியைப் பற்றி இப்படித்தான் சொல்வார்கள். மதுரைக் கோட்டைக்கு வடக்கே […]Read More