-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் மிகப்பெரிய பாம்பாக தற்போது ‘அனகோண்டா’ என்று கூறப்படுகிறது.அதைப்போல, படமெடுத்த ஆடும் நாகங்களில் ‘ராஜ நாகம்’ மிகப்பெரிய நாகமாக கருதப்படுகிறது.நாம் ஏற்கனவே பாம்பிற்கும்,நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தோம்.படமெடுத்து ஆடுபவை ‘நாகங்கள்’ ஆகும்.படமெடுக்க இயலாதவை பாம்புகள் ஆகும்.நாகங்களில் நல்ல பாம்பு,ராஜ…
Tag: ஆன்மீக மர்மத் தொடர்
பத்துமலை பந்தம் | 33 | காலச்சக்கரம் நரசிம்மா
33. பயணம் போனார்கள்..! பணயம் ஆனார்கள்..! பாத்டப்பின் ஹாண்ட் ஷவரில் இருந்து தண்ணீர் ‘சள சள’ என்று வெளியேறிக் கொண்டிருக்க, அதனை உணராமல் கண்ணாடியைப் பார்த்தபடி திகைத்து நின்றிருந்தாள் கனிஷ்கா. இவள் குளித்துக் கொண்டிருப்பது அபிக்கு எப்படித் தெரிய வந்தது..? பாத்ரூமில்…
பத்துமலை பந்தம் | 32 | காலச்சக்கரம் நரசிம்மா
32. நாலு பக்கம் ஏரி..! ஏரியில தீவு..! மயூரி அந்த ஒற்றையடிப் பாதையில் தொடர்ந்து நடந்தாள். சற்றுத் தொலைவில் குமுதினியும், குனோங்கும் பின்தொடர குகன்மணி அந்தப் பாதையில் விரைந்து கொண்டிருந்தான். தொலைவில் இருந்த சிறு குன்றின் உச்சியில், விண்ணில் மிதந்து வந்த…
அஷ்ட நாகன் – 14| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- திருநாகேஸ்வரம், கீழ்பெரும் பள்ளம்,திருப்பாம்புரம், நாக ராஜா கோயில் மற்றும் சங்கரன் கோவில் என்று நாகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போற்றும் வகையில் பல கோயில்கள் நம் தமிழகத்தில் இருந்தாலும் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நயினார் தீவில் உள்ள “நாக பூசணி…
அஷ்ட நாகன் – 13| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- புராண, இதிகாசங்களில் நாகங்களைப் பற்றி ஆங்காங்கே சில செய்திகள் காணப்படுகின்றன. நாகங்களைப் பற்றி சில அரிய செய்திகள் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.அதர்வண வேதத்தில், நாகங்களினால் ஏற்படும் கெடுதல்களுக்கும், காயங்களுக்கும் தடுப்பு முறையாகப் பல அரிய…
பத்துமலை பந்தம் | 30 | காலச்சக்கரம் நரசிம்மா
30. விமானப்படிகளில் விபரீத செய்தி “தகையோன்-னா தகுதி உடையவன். தகுதி உடையவர்களால மட்டுமே ஏற முடிஞ்ச மலை..! இப்ப அந்த மலையோட பெயர் என்ன தெரியுமா..?” –குகன்மணி கேட்க, மயூரி ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தாள். மலேசியா ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிவதால், மலேசியாவின்…
அஷ்ட நாகன் – 12| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் குறித்து பல வகையான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் ‘ராகு-கேது’ என்கிற இரண்டு கிரகங்களின் இருப்பை வைத்தே அவரின் வாழ்க்கை அமைப்பை கணித்து விடலாம்.திருமணமான ஒரு பெண்ணுக்கு விரைந்து குழந்தை பிறக்க நாக வழிபாடு துணைபுரிகிறது.…
பத்துமலை பந்தம் | 29 | காலச்சக்கரம் நரசிம்மா
29. நாலும் தெரிந்த நாயகன் “கெலவர் குகை என்றால் வௌவால் குகையாமே..! அங்கே என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது..?” –யோசனையுடன் நடந்தாள், மயூரி. “நமக்கு , எல்லாம் தெரியும்னு இறுமாந்து உலகமே நம்ம பாக்கெட் உள்ளேன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் . இந்த பத்து மலை எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகள்…
பத்துமலை பந்தம் | 28 | காலச்சக்கரம் நரசிம்மா
28. மலையுச்சியில் வௌவால் மேடு பத்துமலை முருகனை மனங்குளிரத் தரிசித்தாள் மயூரி. மனதின் ஒரு மூலையில் கலக்கம் தோன்றிக்கொண்டிருந்தது. உலகில் இப்போதைக்கு இவள் தனிமைப்பட்டு நிற்கிறாள். மூன்றாவது நவபாஷாணச் சிலையை தேடத் தொடங்கியிருக்கும், தனது குடும்பத்தாரின் செயலுக்கு ஆதரவு தர மறுத்ததால்,…
பத்துமலை பந்தம் | 27 | காலசச்சக்கரம் நரசிம்ம
27. குகன்மணி ஓர் அபாய மணி அண்டர்வேர்ல்ட் மன்னன் அமீர் அனுப்பிய ஆட்கள், அலட்சியமாக மலேசியன் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்தபோது, ஜெனரல் மேனேஜர் நூர் பாசில் அதிர்ந்து போனார். அவசரமாக தனது அறையில் இருந்து வெளியேறி ரிசப்ஷன் பக்கமாக சென்று, அங்கு…