Tags :கல்கி குழுமம்

அண்மை செய்திகள் தமிழ் நாடு

வந்தியத்தேவன் பாதையில் செல்ல வாருங்கள்…

“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினம் 1950ல் எழுதப்பட்டது. இன்று வரை விற்பனையில் பெஸ்ட் செல்லர் அதுதான். நாடகமாக நடிக்கிறார்கள், திரைப்படமாக எடுக்கிறார்கள். இந்நிலையில் கல்கியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கல்கி நிறுவனம் அதை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும்..? என் மனதில் விழுந்த இந்தச் சிந்தனை இன்று இப்படிப் பிரம்மாண்ட வடிவம் கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறது.” என்றார் திருமதி லக்ஷ்மி நடராஜன். சொன்னது நேற்று (03.08.2022) நுங்கம்பாக்கத்தில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில். ‘பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன்- […]Read More