இந்திய விடுதலை வரலாற்றின் முதல் வீரன்

பூலித்தேவன் = இந்திய விடுதலை வரலாற்றின் முதல் வீரன் பிறந்த நாள் -இன்று செப் -1 பூலித்தேவன் பற்றி புரட்சிப் புயல் வைகோ உரையிலிருந்து சில பகுதிகளை வழங்குபவ்ர் கட்டிங் கண்ணையா! வானமேசாயினும் மானமே பேணிடும் மறக்குல மன்னன் நான் அன்னியனுக்கு…

செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினம்

ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது. அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில்…

திருநெல்வேலி சீமை!

இதுதான் திருநெல்வேலி சீமை! தாகத்துக்கு “தாமிரபரணி” அருவிக்கு “குற்றாலம்” தமிழுக்கு “பொதிகை மலை” கடலுக்கு “உவரி” டேம் க்கு “மணிமுத்தாரு” பாவம் நீங்க “பாபநாசம்” எழுமிச்சைக்கு “புளியங்குடி” அப்பளத்துக்கு “கல்லிடை” கருப்பட்டிக்கு “உடன்குடி” பாய் க்கு “பத்தமடை” தென்றலுக்கு “தென்காசி” பிரியானிக்கு…

அதிகரித்து வரும் தங்க முதலீடுகள்! | தனுஜா ஜெயராமன்

தங்கத்தை வெறும் நகையாக, பொருளாக பார்ப்பதை தாண்டி இன்று அனைத்து தரப்பும் மக்களும் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக பார்க்கும் எண்ணம் வந்துள்ளது. குறிப்பிட்ட மக்கள் மட்டுமே தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து வந்த நிலை தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது.…

சம்பள உயர்வினை தவிர்த்து வருகிறதா ஐடி துறை ஏன் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை சரியாக கொடுக்கவில்லை என்கிறார்கள். இன்போசிஸ் போன்ற சில நிறுவனங்கள் கூட சம்பளம் உயர்வு என்பதே போடவில்லை என்கிறார்கள் . இதே போல் வேரியபிள் பே, பதவி…

இந்தோனேசியாவின் பாலி பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! | தனுஜா ஜெயராமன்

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.பூகம்பத்தின்…

ரக்ஷா பந்தன்.

ஆகஸ்ட் 30இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரக்ஷா பந்தன். நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன், மிகவும் விரும்பப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும். வடமாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை தற்போது நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின்…

உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26

நன்றியுள்ள ஜீவனுக்கு நன்றி சொல்வோம் – உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 மாறி வரும் நகர்ப்புற கலாச்சாரத்தில் செல்ல பிராணிகளுக்கு அன்பு காட்டும் சமூகம் உருவாகி வருகிறது. இன்றும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை…

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த நிறுவனம்! | தனுஜா ஜெயராமன்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை வளைத்து பிடித்து பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த ப்ரபல நிறுவனத்தை பற்றி தெரியுமா? உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் பிராண்ட்…

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்

வரலாற்றில் இன்று ஆகஸ்டு- 22. தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்.. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!