கலைவாணர் எனும் மாகலைஞன் – 8 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 8 ) தேசபக்தி: நாட்டு விடுதலையைப் பேசிய நாடகம்… ———————————— டி.கே. முத்துச்சாமிக்கும் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் “தேசபக்தி” – என்று பெயர் மாற்றப்பட்ட சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்” – என்ற அந்த நாடகத்தில் புதுமையாக…

படப்பொட்டி – ரீல்: 11 – பாலகணேஷ்

மறக்க முடியாத ‘அந்த நாள்’ 1954ல் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அந்த நாள்’ திரைப்படம் வெளியானது. அந்த நாள் மட்டுமில்லை, இந்த நாளும், எந்த நாளும் பார்த்தாலும் ப்ரெஷ்ஷாக இருக்கும் ஒரு ‘என்றும் பசுமை’ மர்மப் படம் இது. இதன் கதையை…

83-வது வயசு கம்மிங்.. கேட்டுச்சா போ..போ.. ஏழுமலை வெங்கடேசன்

வஹிதா ரெஹ்மான்.1955-ல நம்மூர் எம்ஜிஆரோட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிவிட்டு இந்தி திரையுலகில் புகுந்து கனவுக்கன்னியாக உலாவந்த செங்கல்பட்டு அம்மணி… பியாசா, கைடு, ஆப்கி கசம், ராம் அவுர் ஷியாம்ன்னு இந்தி முன்னனி மூவேந்தர் ஸ்டார்களான ராஜ்கபூர்,…

Rajinikanth ரஜினி பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாச் சொன்ன கஸ்தூரி.

ரஜினி பற்றி கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து மிகவும் உண்மை:   ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லரில் ரஜினி அசத்தலாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.    பேட்ட படத்தை விட இந்த…

கலைகளில் ஓவியம் சாவித்திரி -தொடர் ஓவியம் -2

கலைகளில் ஓவியம் சாவித்திரி   -தொடர்  ஓவியம் -2 மு.ஞா .செ.இன்பா அந்தி  நேரக் கதிரவன், தன் முகத்தைப் பொன்னில்  உருக்கி, சாவித்திரியின் வீடு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. மாமன் வீட்டு சீர் போல……. குளிர் தென்றல் மரங்களின் தலைகளை வருடி, இலைகளில்…

கலைவாணர் எனும் மாகலைஞன் – 7 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 7 ) பாணபுரத்து வீரனும் பாரதி பாடல்களும்… ஜெகந்நாத ஐயர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது புகார் செய்ததைத் தொடர்ந்து நடந்தவை இவைதாம். அந்தப் புகாரில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் சட்டப்படி கிருஷ்ணனைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது…

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை;

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி!       நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதேசமயம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     தலைநகர்…

படப்பொட்டி – ரீல்: 10 – பாலகணேஷ்

முதல் மூன்றுவேடப் படம்! 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் குடிகாரனும், ஸ்திரீலோலனுமாகிய அண்ணனாகவும், உத்தமனாக தம்பியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, தமிழில் முதலில் இரட்டை வேடம் நடித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் பி.யு.சின்னப்பா. அதே சின்னப்பா 1949ம் ஆண்டில்…

நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி – அம்ரா பாண்டியன்

திரையுலக வரலாற்று துளிகள் நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி எம்.ஜி.ஆரை இவர் யாரென்று கேட்ட நாகேஷ் சியர்ஸ் விவகாரம் – பாலச்சந்தருக்கு சவால் விட்ட நாகேஷ் தத்ரூபமாக, தனித்துவமாக நடித்த மகா கலைஞன் நாகேஷ் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் போட்ட சபதம்:…

இக்காலத்தை மிஞ்சும் அக்கால விளம்பரங்கள் – பாண்டியன் சுந்தரம்

அந்தக் கால விளம்பரங்கள்… இந்தக் காலத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல! 1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!