அத்தியாயம் – 2 மறுநாள் காலை சுந்தரி கடையைத் திறக்கும் முன்னாடியே வந்து காத்திருந்தாள் பங்கஜம். தீயவர்களின் இயல்பு என்னவென்றால், அடுத்தவரைக் கெடுப்பதென்று முடிவு செய்து விட்டால்… முழு மூச்சாய் இறங்கி அதை முடித்து விட்டுத்தான் ஓய்வர். சரியாக காலை ஐந்தே…
Category: தொடர்
மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 2 | லதா சரவணன்
இனிப்பான இரண்டாவது விளையாட்டு வாசு…………. அங்கே என்னப்பண்றே ? வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம் கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 2 | பாலகணேஷ்
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின்…
என்னை காணவில்லை – 28 | தேவிபாலா
அத்தியாயம் – 28 ஆராவமுதன் கொதி நிலையில் இருந்தான். அவன் அனுப்பிய செந்தில், ஆஸ்பத்திரியில் சிக்கி, போலீஸ் கைது செய்து அழைத்து போனதை அவனது ஆள் தெரிவிக்க, “ராஸ்கல்! கவனமா செய்டானு சொல்லியனுப்பினேன். மாட்டிக்கிட்டான்.!” “இவன் கொண்டு போன விஷ ஊசியை…
கேப்ஸ்யூல் (நாவல்) | பாலகணேஷ்
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின்…
மறந்துபோன மரபு விளையாட்டுகள் | லதா சரவணன்
பகுதி – 1 வெயிலோடு விளையாடு விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில் ஒளிரும் கலர்…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 1 அன்று கிருத்திகை. கோயில் வாசலில் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அதிகப்படியாகவே பூக்களைக் கொள் முதல் செய்து தனது பூக்கடையில் பரப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சுந்தரி. அதிகாலையிலிருந்தே மக்கள் வருவதுவும், போவதுமாய் இருந்த…
என்னை காணவில்லை – 27 | தேவிபாலா
அத்தியாயம் – 27 ஆராவமுதன் ஆள், ஆஸ்பத்திரியை அடைந்து விட்டான், ஒரு டாக்டரின் வேஷத்தில். ஆள் கொலை செய்ய வந்திருந்தாலும் கலராக, உயரமாக, கண்ணிய தோற்றத்தில் இருந்ததால் டாக்டர் வேஷம் நன்றாக பொருந்தியது. கையில் அவளை கொல்ல, விஷ ஊசி தயாராக…
என்…அவர்., என்னவர் – 10 | வேதாகோபாலன்
இந்தவாரத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் “எப்போ வருவீங்க?” என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டதால் கோபமோ என்று நினைத்தேன் அல்லவா? அன்றிரவு.. என் அண்ணா கோபால் அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே “பாமா கோபாலன் சாருக்கு…
என்னை காணவில்லை – 26 | தேவிபாலா
அத்தியாயம் – 26 துளசி ஒரு மணி நேரமாக காத்திருந்தாள். அம்மா, அப்பாவிடம் வந்து விவரம் சொல்லி விட்டாள். “இவ அந்த காஞ்சனாவை பார்க்க புறப்பட்டாச்சு. எதுக்கு காத்திருக்கானு தெரியலை. அந்த அம்மண அயோக்யனை சந்திக்க போறாங்க.!” “மாப்ளைக்கு தெரியுமா?” “எல்லாம்…