பத்துமலை பந்தம் | 30 | காலச்சக்கரம் நரசிம்மா

30. விமானப்படிகளில் விபரீத செய்தி  “தகையோன்-னா தகுதி உடையவன். தகுதி உடையவர்களால மட்டுமே ஏற முடிஞ்ச மலை..! இப்ப அந்த மலையோட பெயர் என்ன தெரியுமா..?” –குகன்மணி கேட்க, மயூரி ஆவலுடன் அவன்  முகத்தைப் பார்த்தாள். மலேசியா ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிவதால், மலேசியாவின்…

பயணங்கள் தொடர்வதில்லை | 3 | சாய்ரேணு

2. கண்ணாடி ஆங்காங்கு கிழிந்து தைத்திருந்ததைப் போன்று ஜீன்ஸ். விலையுயர்ந்த டீ-ஷர்ட். முதுகில் திம்மென்று ஏறியிருந்த பேக்-பேக். கையில் அதக்கியிருந்த ஐஃபோன். ஒற்றைக் காதில் அணிந்திருந்த ப்ளூடூத். உச்ச டெஸிபலில் பேச்சு. கண்ணைவிட்டு அகலாத குளிர்கண்ணாடி. இளம்பெண்களை மட்டுமே கவனிக்கும் பார்வை.…

அவ(ள்)தாரம் | 3 | தேவிபாலா

கொதி நிலையில் இருந்தார் பூதம்! வீட்டுக்குள் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்! அஞ்சு, அப்பா வந்த முதலே கவனித்து விட்டாள்! அவர் முகம் அக்கினிப் பிழம்பாக இருப்பதை பார்த்தாள். “ என்னப்பா, ஏதாவது பிரச்னையா?” “இது ஆஃபீஸ் விவகாரம்மா! நீ உன்…

அஷ்ட நாகன் – 12| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் குறித்து பல வகையான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் ‘ராகு-கேது’ என்கிற இரண்டு கிரகங்களின் இருப்பை வைத்தே அவரின் வாழ்க்கை அமைப்பை கணித்து விடலாம்.திருமணமான ஒரு பெண்ணுக்கு விரைந்து குழந்தை பிறக்க நாக வழிபாடு துணைபுரிகிறது.…

பேய் ரெஸ்டாரெண்ட் – 17 | முகில் தினகரன்

சிறிது தூரம் சென்றதும் அந்த டூவீலர்க்காரன் மெல்லக் கேட்டான். “ஏன் சார் நான் வந்து பார்க்கும் போது ரெண்டு பேரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டிருந்தீங்க!…அப்புறம் திடீர்னு.. “அண்ணா…தம்பி”ன்னு பாசத்தோட பேசிக்கறீங்க!…அந்தாளு என்னடா…ன்னா அன்னியன் பட விக்ரம் மாதிரி மாறி மாறி…

வாகினி – 26| மோ. ரவிந்தர்

இந்தக் கலியுகத்தில் உத்தமராக இருப்பவருக்கே ஏகப்பட்ட சறுக்கல்கள் வலி என்றால்? தீய செயலை செய்து கொண்டிருப்பவரின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? தீயோர்க்கு எதுவும் எளிதாகக் கிடைத்து விடும். ஆனால், அது நிலைக்காது நிலைத்து நிற்காது. ‘அரசன் அன்று கொலவான், தெய்வம்…

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 10 | இந்துமதி

“என்ன மது பார்க்கறீங்க..? நீங்க கூட வெறும் பியருக்கு அலற்றுகிற பிறவிதானா…?” சித்ரா கேட்டாள். “நோ… நோ… அப்படியில்லை…” என்று தயங்கினான் மது. “பின்ன என்ன தயக்கம்..? நான் போய் கார்லேருந்து பியர் டின்களைக் கொண்டு வரட்டுமா…?” மது மெதுவாகத் திரும்பி…

பத்துமலை பந்தம் | 29 | காலச்சக்கரம் நரசிம்மா

29. நாலும் தெரிந்த நாயகன்  “கெலவர் குகை என்றால் வௌவால் குகையாமே..! அங்கே என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது..?” –யோசனையுடன் நடந்தாள், மயூரி. “நமக்கு , எல்லாம் தெரியும்னு இறுமாந்து உலகமே நம்ம பாக்கெட் உள்ளேன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் . இந்த பத்து மலை எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகள்…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 2 | தனுஜா ஜெயராமன்

இன்று காலையில் முகேஷ் கண்விழித்தபோதே சுதாவும், தனலட்சுமியும் சமையற்கட்டில் நெய்வாசம் ஊரைக்கூட்ட, கேசரியும், வடையும் செய்து கொண்டிருந்தனர். வாசனை மூக்கைத் துளைக்க பசி வயிற்றை கிள்ள படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தான் முகேஷ். ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த வேதமூர்த்தி..”பிறந்த நாள்…

பயணங்கள் தொடர்வதில்லை | 2 | சாய்ரேணு

தொடரின் அறிமுகத்தைத் தவற விட்டவர்களுக்காக… அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் பயணிக்கும் நளினா, ஒரு மர்ம நபரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறாள். அவர் கேட்கும் கவருக்குப் பதிலாக போலிக் கவரைத் தருகிறாள். அவர் எதிர்பாராதவிதமாக அவளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவள் உடைமைகளை ஆராய்ந்து உண்மையான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!