சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!”…
Category: எழுத்தாளர் பேனாமுனை
மருத்துவ சேவை கிடைக்க போராடும் பெண்ணின் கதை
மலைவாழ், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க போராடும் (அபிராமி அரவிந்தன்) சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருக்கும் மலைவாழ் மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக ‘டாக்டர்நெட் இந்தியா’ எனும் தன்னார்வ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் அபிராமி அரவிந்தன்.கோயம்புத்தூரில் வசித்து…
கருப்பு நட்சத்திரங்கள் புத்தக வெளியீட்டு விழா
அகதி தாய்நாடு எங்களை முடமாக்கி எதோ ஒரு இறுதிக்கட்டத்தை நோக்கி எங்களைத் தள்ளிக் கொண்டே வருகின்றது … பூமி எங்களை நசுக்குகிறது சிறு விதையாயினும் நாங்கள் அதில் புதைக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்படலாம் … சுபாஷினி கலைக்கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை. இவர் சிங்கப்பூரில்…
புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை
புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை மருத்துவமனைகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பிரேத பரிசோதனையின்போது உடலை அறுப்பதால் இறந்தவரின்…
பொற்றோர்களின் கவனத்திற்கு
பொற்றோர்களின் கவனத்திற்கு; ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..சிகரெட் பிடிக்கப் பழகினான்…பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்…பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்……
சிவலிங்கம் – பக்தி
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத…
ஒரு குடியானவன்
ஒருகுடியானவன் ஒரு “புதிய” ஊருக்கு சென்றான். அந்த ஊரின் அழகையும், வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் “நிலம்” வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். அவர் அவனிடம் “ஆயிரம்” ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு இடத்திற்கு அழைத்துச்…
நாய்க்குட்டி இல்லை டிங்கோ வாஆஆ ………
என்ன இது நாய்க்குட்டி இல்லை – அதிர வைக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் நாய்க்குட்டி என்று நினைத்து நீங்கள் வளர்த்து வந்த உங்கள் செல்லப்பிராணி, உண்மையில் ஒரு நாயல்ல என்று தெரிய வந்தால் எப்படி உணர்வீர்கள்,அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போது. மரபணு பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு இது நாயல்ல,…
நித்தியானந்தா இந்து நாட்டை உருவாக்கி தனி சாம்ராஜ்ஜியம்
கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, அதன் பின்பு என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது சிஷ்யர்களுடன் நாள்தோறும் பேசி வரும் நித்தியாந்தா,…