தூத்துக்குடி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் எனும் இளைஞனால் வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக் கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்தான் நீலகண்ட பிரம்மச்சாரி. அப் போதுதான் அவர் பெயர் நாடு முழுவதும் பிரபலமாகப் பேசப்பட்டது. யார்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
பிராமணர்களே என்றும் உயர் பதவிகளில் இருப்பது ஏன்?
உயர் பதவிகளில் பிரமணர்களைத் தவிர மற்றவர்கள் வருவதில்லையே ஏன்? அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரம்மிக்க பெரிய பதவிகளில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிற இனத்தினர் அந்த அதிகாரப் பதவிகளில் அமர்வதில்லையே ஏன்- இது எப்போது மாறும்? மாற்றுச் சமூகத்தினர் நன்றாகப்…
தவிர்க்கமுடியாத இந்திய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி
இந்தியாவில் குடியரசுத் தலைவருக்காகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் எனப் போற்றப்பட்டவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி. 1913 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தின் அனந்தபூர் என்ற மாவட்டதிலுள்ள இல்லூர் என்ற…
முதல் பெண் விடுதலைப் போராளி ராஜாராம் மோகன்ராய்
புதிய இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுகிற ராஜாராம் மோகன் ராய் பெண்களின் மறுமணத்தை ஆதரித்தவர், உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கத்தை ஒழித்த முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர் ராஜாராம் மோகன்ராய் இந்து சமயத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் மூடப் பழக்க வழக்கங்…
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி நினைவு நாள்
வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி தமிழகத்தின் முதல் தமிழக முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புரட்சித்தலைவர் என்று மக்க ளால் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி. வி.என் ஜானகி அம்மாள் வரலாற்றை எழுதும்போது முன்னாள் முதல்வர், புரட்சி…
கருந்துளையைக் கண்டறிந்த அபாஸ் மித்ரா யார்?
பிளாக் ஹோல் என்ற கருமைப்படிவத்தை முதன்முதலில் கணித்தவர் ஆல்பார்ட் ஐன்ஸ்டீன்தான். இருப்பினும் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டது போல இது கருங்குழி இல்லை, இது தீ பந்துகளில் முடிவடையும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் (MECO- Magnetospheric Eternally Collapsing Objects) என்ற கருத்தை இந்திய இயற்…
விவேகானந்தரை தத்துவ வாதத்தில் வென்ற சோமசுந்தர நாயகர்
விவேகானந்தருக்கும் சண்டமாருத்தம் சோமசுந்தர நாயகர் இடையே நடந்த வாதமென்ன? அதன்பின் விவேகானந்தர் சித்தாந்தம் முன்பே அறிந்திருந்தால் சிகாகோவில் சித்தாந்தமே பேசியிருப்பேன் என்றாராமே உண்மையா? ஆம் உண்மைதான். தன் வாழ்நாளில் தமிழ் படிக்கவில்லையே என்று சுவாமி விவேகானந்தர் கலங்கி நின்ற தருணமும் தமிழ்…
விடுதலைப் புலி பிரபாகரனைச் சந்தித்த இயக்குநர் மகேந்திரன்
2002 ஓஸ்லோ அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துத் திரும்பிய சிலிர்ப்பான அனுபவத்தை ’குமுதம்’ இதழில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மகேந்திரன். எப்போது எத்தனை முறை படித்தாலும் திகட்டாத பதிவு இதோ… திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக…
யார் இந்த ஓவியர் பேங்க்ஸி?
எழுத்து : கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியாஉலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக் கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில்…
தமிழ்த் தாத்தா உ.வே.சா. நினைவு நாள் கட்டுரை
திரு.ஜெயபால் இரத்தினம் அவர்கள் எழுதிய ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. வும் பெரம்பலூரும்’ என்கிற ஆய்வு நூல் உ.வே.சா.வைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள படிக்கவேண்டிய சிறந்த நூல். இந்த நூல் பெரம்பலூர் மக்கள் மட்டுமின்றி எல்லா ஊர் மக்களும் படித்துப் பாதுகாக்க வேண்டிய…