அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்..!

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு கடல்சார் மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இது, கடல் வளங்களை பாதுகாக்கும்…

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

அமெரிக்காவில் சான் டியாகோ நகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில்…

இன்று மீண்டும் கூடுகிறது  தமிழ்நாடு சட்டசபை..!

சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார். தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. மார்ச் 17-ந் தேதி முதல்…

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர்கள் பண்டிகை ஆகும். இது சித்திரை மாதத்தின் முதல் நாளையும் தமிழ் நாட்காட்டியின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சித்திரை முதல் நாள் என்பது சூரிய பகவான்…

கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் – தெற்கு ரெயில்வே..!

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட…

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல தடை..!

கண்ணாடி பாலத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து…

நாளை முதல் மீன்பிடி தடைக்காலம்..!

ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல்…

இரட்டை இலை சின்னம் – இறுதி விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்..!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. பயன்படுத்த தடை கோரியும், தங்களுக்கு ஒதுக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை…

“கலைஞர் எழுதுகோல் விருது” பெற ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு..!

2024-ம் ஆண்டுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது” பெற தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடம் இருந்து ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர்…

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு – அமித்ஷா அறிவிப்பு..!

பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் மத்திய உள்துறை மந்திரி கூறியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!