சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். ரூ.5,145.52 கோடி மதிப்பீட்டில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி பற்றாக்குறை ரூ.68 கோடியாக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. துறை வாரியாக வரும் நிதியாண்டில்…
Category: நகரில் இன்று
சென்னையில் ஏ.சி. பேருந்து மாதாந்திர பயண அட்டை அறிமுகம்..!
சென்னையில் 2000 ரூபாய்க்கான மாதாந்திர சலுகை பயணச்சீட்டை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். சென்னையை பொறுத்தவரை மிக முக்கிய போக்குவரத்து சேவையாக, சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், ஏ.சி.…
இன்று சென்னையில் ஆட்டோ தொழிற்சங்கம் ஸ்டிரைக்..!
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, கால் டாக்சி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மார்ச் 19-ம் தேதி) போராட்டம் நடத்தப்படும்…
பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது..!
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ,…
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடா்இன்று தொடங்குகிறது..!
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடா் மேயர் பிரியா தலைமையில் இன்று தொடங்குகிறது. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மேயர் பிரியா பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்படி…
தமிழ்நாடு பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் சட்டசபையில் தொடங்கியது..!
முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.…
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம்..!
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும்…
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி..!
ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளங்கி வருகிறார். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல மொழிகளில் பல்வேறு ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று லண்டனில்…
24, 25-ந் தேதிகளில் ‘ஸ்டிரைக்’ ‘ஸ்டிரைக்’..!
இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஸ்டிரைக் நடைபெறும் என்று வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்…
வேளாண்மை பட்ஜெட் 2025-26 முக்கிய அறிவிப்புகளின் விவரம்..!
மின்சார இணைப்பு இல்லாத ஆயிரம் விவசாயிகளுக்கு தனித்து சூரியசக்தியால் இயங்கக் கூடிய பம்புசெட்டுகள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே.…