அகம்பாவம் கூடாது… ஒருநாள் பீமன் காட்டு வழியே செல்லும்போது ஒரு நீண்ட வால் சாலையின் குறுக்கே இருப்பதைக் கண்டான். ஒரு வயது முதிர்ந்த குரங்கு அருகில் இருந்த மரத்தின் கீழே அமர்ந்திருந்தது. இந்த வால் அந்த குரங்கினுடையது தான். “ஏ குரங்கே!…
Category: ஒலியும் ஒளியும்
குறளின் குரல் – திருக்குறள்
பொய் சொல்லக் கூடாது … தப்பு! கோசல நாட்டில் தேவதத்தன் என்பவன் குழந்தை பேறு வேண்டி ஓர் நதிக்கரையில் புத்திர காமேஷ்டி யாகம் செய்து வந்தான். சாம வேதம் சொல்ல கோபிலர் என்ற அந்தணர் நியமிக்கப்பட்டு இருந்தார். சாம வேதத்தை நன்றாக…
குறளின் குரல் – திருக்குறள்
எண்ணம் போல வாழ்வு ! மனிதனின் சக்தி வாய்ந்த எண்ணங்களே அவனின் செயலைத் தீர்மானிக்கும் அளவுகோலாக அமைகிறது. ஆகையால் தான் “உனது எண்ணம் போல் உனது வாழ்வு” என்றும், “எதை நினைக்கிறாயோ நீ அதுவாகவே ஆகிறாய்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த…
குறளின் குரல் – திருக்குறள்
வெற்றிப்படிகள் கதை: ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக்…
குறளின் குரல் – திருக்குறள்
ஒரு மானும் காகமும் நண்பர்களாய் இருந்தன. காட்டிலே அடர்த்தியான புற்களைத் தின்று கொழு கொழுவென்று இருந்த மானைக் கொன்று தின்ன நினைத்து சமயம் பார்த்து காத்திருந்தது ஒரு நரி. மான் அருகே எவராவது வந்தால் “கா…. கா….” எனக் குரல் கொடுக்கும்…