புதிய மேற்பார்வை குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு..!

முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு செய்தனர். தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152…

IPL 2025: சென்னை – மும்பை அணிகள் இன்று மோதல்..!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை…

முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்..!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழ்நாடு போன்ற…

ஐ.பி.எல். சீசன் இன்று தொடக்கம்..!

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை…

கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயர் | சென்னை மாநகராட்சி முடிவு

சென்னையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 14 ஆண்டு வலம வந்தவர் அஸ்வின். சென்னையை…

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் : 2 ஆண்டுகளில் ரூ. 259 கோடி செலவு..!

பிரதமர் மோடியின் மே 2022 முதல் டிசம்பர் 2024 வரையிலான 38 வெளிநாட்டுப் பயணங்களுக்கு மொத்தம் ரூ.259 கோடி செலவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உலக நிகழ்வுகளுக்காக மே 2022 முதல்…

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பணவரவில் மஹாராஷ்டிரா முதலிடம்..!

வெளிநாடுகளில் வேலை பார்த்து தாயகத்துக்கு பணம் அனுப்பும் இந்தியர்களில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், கேரளாவை சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவது பற்றிய புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த…

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வருகை..!

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கேரள, தெலங்கானா, பஞ்சாப்…

டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி..!

சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான…

மகிழ்ச்சி தின வாழ்த்துகள்

மகிழ்ச்சி தின வாழ்த்துகள் மகிழ்ச்சி என்பது ஒரு மாயை ஆகும். சந்தோசிப்பதும் குதூகலிப்பதும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சமீபத்திய விழா ஒன்றில் நெடுங்கால முகநூல் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது . அவர் என்னிடம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கீங்க…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!