முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு செய்தனர். தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152…
Category: அண்மை செய்திகள்
IPL 2025: சென்னை – மும்பை அணிகள் இன்று மோதல்..!
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை…
ஐ.பி.எல். சீசன் இன்று தொடக்கம்..!
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை…
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் : 2 ஆண்டுகளில் ரூ. 259 கோடி செலவு..!
பிரதமர் மோடியின் மே 2022 முதல் டிசம்பர் 2024 வரையிலான 38 வெளிநாட்டுப் பயணங்களுக்கு மொத்தம் ரூ.259 கோடி செலவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உலக நிகழ்வுகளுக்காக மே 2022 முதல்…
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பணவரவில் மஹாராஷ்டிரா முதலிடம்..!
வெளிநாடுகளில் வேலை பார்த்து தாயகத்துக்கு பணம் அனுப்பும் இந்தியர்களில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், கேரளாவை சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவது பற்றிய புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த…